sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக்கில் மணல் மூட்டை கடத்திய தொழிலாளி கைது

/

பைக்கில் மணல் மூட்டை கடத்திய தொழிலாளி கைது

பைக்கில் மணல் மூட்டை கடத்திய தொழிலாளி கைது

பைக்கில் மணல் மூட்டை கடத்திய தொழிலாளி கைது


ADDED : ஜூன் 24, 2025 12:59 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை, மேல மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், 43. இவர், நேற்று முன்தினம் மணத்தட்டை வாய்க்கால் பாலம் அருகே, காவிரி ஆற்றில் இருந்து மணல் மூட்டைகளை, தனக்கு சொந்தமான பேஷன் புரோ பிளஸ் பைக்கில் கடத்தி சென்றார்.

அப்போது, ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார், பைக்கை மணல் மூட்டையுடன் பறிமுதல் செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us