/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கள்ளச்சாராய விற்பனை இருவர் அதிரடி கைது
/
கள்ளச்சாராய விற்பனை இருவர் அதிரடி கைது
ADDED : ஜூன் 22, 2024 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கள்ளக்குறிச்சி
சம்பவத்தை தொடர்ந்து, அஞ்செட்டி அருகே அட்டப்பள்ளத்தை சேர்ந்த
மெய்யழகன், 51, காமராஜ், 29, ஆகியோரை கள்ளச்சாராயம் விற்றதாக
போலீசார் நேற்று கைது செய்து, 4 லிட்டர் சாராயத்தை பறிமுதல்
செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி,
தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில், கடந்தாண்டு கூட ஓரளவிற்கு
கள்ளச்சாராய சோதனை நடத்தி ஊறல்களை அழித்தனர். ஆனால் நடப்பாண்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த பின் தான், தற்போது கலால் போலீசார்
பெயரளவிற்கு களமிறங்கியுள்ளனர்.