sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கள்ளச்சாராய விற்பனை இருவர் அதிரடி கைது

/

கள்ளச்சாராய விற்பனை இருவர் அதிரடி கைது

கள்ளச்சாராய விற்பனை இருவர் அதிரடி கைது

கள்ளச்சாராய விற்பனை இருவர் அதிரடி கைது


ADDED : ஜூன் 22, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, அஞ்செட்டி அருகே அட்டப்பள்ளத்தை சேர்ந்த மெய்யழகன், 51, காமராஜ், 29, ஆகியோரை கள்ளச்சாராயம் விற்றதாக போலீசார் நேற்று கைது செய்து, 4 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில், கடந்தாண்டு கூட ஓரளவிற்கு கள்ளச்சாராய சோதனை நடத்தி ஊறல்களை அழித்தனர். ஆனால் நடப்பாண்டு கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த பின் தான், தற்போது கலால் போலீசார் பெயரளவிற்கு களமிறங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us