sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமில் 1,402 பேருக்கு சிகிச்சை

/

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமில் 1,402 பேருக்கு சிகிச்சை

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமில் 1,402 பேருக்கு சிகிச்சை

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமில் 1,402 பேருக்கு சிகிச்சை


ADDED : செப் 21, 2025 01:10 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி :வேப்பனஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகா‍மை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 57 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும், 8 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் மாநகராட்சி, பாகலுார், தளி, கெலமங்கலம், ஆலப்பட்டி மற்றும் சூளகிரி ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடந்தது. அதன்படி வேப்பனஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாமில், 1,402 பேர் சிகிச்சை பெற்றனர். எனவே பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மருத்துவ சிசிக்சைகளை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சிவகுமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us