sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை மக்களே உஷார்

/

மதுரை மக்களே உஷார்

மதுரை மக்களே உஷார்

மதுரை மக்களே உஷார்


ADDED : மார் 26, 2025 04:48 AM

Google News

ADDED : மார் 26, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு லோயர் கேம்ப்பில் இருந்து நகருக்கு நீர் வழங்குவதற்கான பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

பண்ணைப்பட்டி முதல் மதுரை வரை குழாய் பதித்தல், மேல்நிலைத் தொட்டி கட்டுதல், விநியோக குழாய் பதித்தல் பணிகளும் நடக்கின்றன. வீடுகளுக்கு குழாய் வழியே இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்கு வைப்புத் தொகை தவிர எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. எனவே மாநகராட்சி பகுதியில் வசிப்போரிடம் யாரேனும் முல்லை பெரியாறு திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறினால் மாநகராட்சியின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை 78716 61787 என்ற எண்ணில் அலைபேசி, வாட்ஸ் ஆப் மூலமாக புகார் அளிக்கலாம். என மாநகராட்சி அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us