sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கட்சி கொடி கம்பம் கணக்கெடுப்புடவுன் பஞ்சாயத்தில் பணி நிறைவு

/

கட்சி கொடி கம்பம் கணக்கெடுப்புடவுன் பஞ்சாயத்தில் பணி நிறைவு

கட்சி கொடி கம்பம் கணக்கெடுப்புடவுன் பஞ்சாயத்தில் பணி நிறைவு

கட்சி கொடி கம்பம் கணக்கெடுப்புடவுன் பஞ்சாயத்தில் பணி நிறைவு


ADDED : மார் 26, 2025 01:53 AM

Google News

ADDED : மார் 26, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்சி கொடி கம்பம் கணக்கெடுப்புடவுன் பஞ்சாயத்தில் பணி நிறைவு

நாமகிரிப்பேட்டை:கட்சி கொடி கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் இப்பணி நிறைவடைந்துள்ளது.

மாநில, தேசிய நெடுஞ்சாலை உள்பட பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் சுகாதார ஆய்வாளர் லோகநாதன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு பணியை தொடங்கினர். அதில், நெடுஞ்சாலை, டவுன் பஞ்சாயத்து பொது இடம், புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் இந்த பணி தீவிரமாக நடந்து வந்தது. நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.,-15, அ.தி.மு.க.,-14, பா.ஜ.,-காங்.,-த.வெ.க., தலா, 1, இதர, 18 என, மொத்தம், 50 கொடிகம்பங்கள் உள்ளதாக கணக்கெடுத்துள்ளனர். கம்பங்கள் குறித்து குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us