sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு பேரணி

/

போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு பேரணி

போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு பேரணி

போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு பேரணி


ADDED : மார் 26, 2025 01:53 AM

Google News

ADDED : மார் 26, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போதை பொருள் தடுப்புவிழிப்புணர்வு பேரணி

சேந்தமங்கலம்:சேந்தமங்கலத்தில், வருவாய்த்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தாசில்தார் வெங்கடேசன் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஸ்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய பேரணி, பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி வழியாக பஸ் ஸ்டாண்டில் முடிந்தது. இதில், கலந்துகொண்ட கல்லுாரி மாணவ, மாணவியர் போதைப்பொருள் தடுப்பு குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஆர்.ஐ., பிரகாஷ், வி.ஏ.ஓ., அருள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us