sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தாலுகா ஆபீஸ் கட்டட பணி தரம் ஆய்வு செய்ய கோரிக்கை

/

தாலுகா ஆபீஸ் கட்டட பணி தரம் ஆய்வு செய்ய கோரிக்கை

தாலுகா ஆபீஸ் கட்டட பணி தரம் ஆய்வு செய்ய கோரிக்கை

தாலுகா ஆபீஸ் கட்டட பணி தரம் ஆய்வு செய்ய கோரிக்கை


ADDED : செப் 23, 2025 02:05 AM

Google News

ADDED : செப் 23, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், ராசிபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணியை தர ஆய்வு மேற்கொள்ள கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தியிடம், ராசிபுரத்தை சேர்ந்த சசிகலா ஆதரவாளர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் பழைய தாலுகா அலுவலகம் எதிரே உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டடம் திறப்பு விழாவுக்காக அவசர கதியில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. எனவே இந்த கட்டட பணிகளை தர ஆய்வு செய்து தரமாக கட்டட பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us