sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை

/

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை


ADDED : செப் 25, 2025 11:25 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசியை சேர்ந்தவர்கள் விஜயபிரபாகரன் 25, அபிஷேக் 21. இருவருக்கும் இடையே தகராறு இருந்த நிலையில் 2023ம் ஆண்டு அக்கிரமேசி ஊருணி கரையில் விஜயபிரபாகரனின் கையை அரிவாளால் அபிஷேக் வெட்டினார்.

அப்போது இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் அபிஷேக் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. வழக்கில் நேற்று அபிஷேக்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி அறிவு தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us
      Arattai