sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆன்-லைன் மோசடியில் இழந்த பணம் மீட்பு

/

ஆன்-லைன் மோசடியில் இழந்த பணம் மீட்பு

ஆன்-லைன் மோசடியில் இழந்த பணம் மீட்பு

ஆன்-லைன் மோசடியில் இழந்த பணம் மீட்பு


ADDED : செப் 25, 2025 11:24 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ஆன்-லைன்மோசடியில் இழந்த ரூ.2 லட்சத்து 51ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த அனுசுயா தேவி தனது உறவினர் பெயரில் மகன் கல்விக்கு உதவித்தொகை வழங்குவதாக வாட்ஸ் ஆப் மூலம் பேசியவரை நம்பி ரூ.81 ஆயிரத்தை இழந்தார். இதே போன்று வசந்தகுமார் என்பவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை இழந்து விட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இவ்வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு இருவரின் பணமும் மீட்கப்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் மீட்கப்பட்ட ரூ. 2 ல்டசத்து 51 ஆயிரம் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்து, சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் போலீசாரை பாராட்டினார்.






      Dinamalar
      Follow us
      Arattai