sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை  

/

மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை  

மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை  

மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை  


ADDED : மார் 26, 2025 01:44 AM

Google News

ADDED : மார் 26, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:- ராமேஸ்வரத்தில் மனைவியின் கள்ளக்காதலனை ஆட்டோ ஏற்றி கொலை செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமேஸ்வரம் எரகாடு பகுதியை சேர்ந்தகோவிந்தன் மகன் தர்மராஜ் 35. ஆட்டோ ஓட்டி வந்தார். மனைவி தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகமடைந்துள்ளார். மனைவியின் கள்ளக் காதலனாக அதே பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் மாரிபிச்சை மகன் பூமிவேல் 38, மீது சந்தேகம் அடைந்தார்.

இதையடுத்து 2018 மே 18ல் பூமிவேல் மீது ஆட்டோவை ஏற்றிக் கொலை செய்ய முயன்றார். அவர் தப்பியதால் அவரை அரிவாளால் வெட்டியதில் காயமடைந்தார். போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்தது. தர்மராஜிற்கு 7 ஆண்டு சிறை தண்டனைய, ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி மோகன்ராம் தீர்ப்பளித்தார்.

மனைவியை 2024 அக்.,7 ல் கொலை செய்த வழக்கில் தர்மராஜ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us