sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இரவில் ஏரி மண் திருட்டு

/

இரவில் ஏரி மண் திருட்டு

இரவில் ஏரி மண் திருட்டு

இரவில் ஏரி மண் திருட்டு


ADDED : மார் 26, 2025 02:00 AM

Google News

ADDED : மார் 26, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரவில் ஏரி மண் திருட்டு

பனமரத்துப்பட்டி:சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ள ஏரியில், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, புதர் மண்டியுள்ளது. துண்டுக்கரை வழியாக ஏரிக்குள் சிலர் சென்று, சப்பானி குண்டு பகுதியில் உள்ள மொரம்பு மண்ணை வெட்டி எடுத்து, வாகனங்களில் கடத்தி செல்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இரவில் மட்டும் மண் திருட்டு நடக்கிறது. இதை தடுக்க, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us