sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

70 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரியால் மகிழ்ச்சி

/

70 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரியால் மகிழ்ச்சி

70 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரியால் மகிழ்ச்சி

70 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரியால் மகிழ்ச்சி


ADDED : செப் 20, 2025 01:21 AM

Google News

ADDED : செப் 20, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தில், கொங்கணாபுரம் அருகே கச்சுப்பள்ளி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கடந்த வாரம் தண்ணீர் வரத்தொடங்கியது. இதனால் நேற்று இரவு, 70 ஆண்டுக்கு பின் இந்த ஏரி நிரம்பியது.

கொங்கணாபுரம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மணி, காவிரி உபரிநீர் மீட்பு குழு தலைவர் வேலன் தலைமையில் ஏராளமான விவசாயி கள், ஏரியில் இருந்து நிரம்பி வழிந்த தண்ணீர் மீது பூக்கள் துாவி மகிழ்ந்தனர். இந்த ஏரியால், 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us