sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

/

சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி


ADDED : செப் 19, 2025 01:24 AM

Google News

ADDED : செப் 19, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார் :காடையாம்பட்டி, பண்ணப்பட்டி, கெண்டையன்காட்டுவளவை சேர்ந்தவர் நாகராஜ், 34. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவர் நேற்று, சேலத்தில் உள்ள சித்தி இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பின் மாலை, 4:30 மணிக்கு, 'ஸ்பிளண்டர்' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் வீடு நோக்கி புறப்பட்டார்.

புளியம்பட்டியை கடந்து தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சென்றபோது நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதினார். அதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us