sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பறவைகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற போராடும் விவசாயிகள்

/

பறவைகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற போராடும் விவசாயிகள்

பறவைகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற போராடும் விவசாயிகள்

பறவைகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற போராடும் விவசாயிகள்


ADDED : செப் 25, 2025 05:07 AM

Google News

ADDED : செப் 25, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி தாலுகாவில் ஒடுவன்பட்டி, பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சிலர் போர்வெல் தண்ணீரை கொண்டு நெல் சாகுபடி செய்துள்ளனர்.

இப்பகுதியில் மயில் உள்ளிட்ட பறவைகள் அதிகம் உள்ள நிலையில் அவற்றால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. பறவைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற வயல்களில் பாலிதீன் பைகளால் தோரணங்களை தொங்கவிட்டுள்ளனர். இத்தோரணங்களில் வெளிப்படும் ஒளி பிரதிபலிப்பால் பறவைகள் வயல் பக்கம் வராது என்கிறார்கள் விவசாயிகள்.






      Dinamalar
      Follow us