sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

துாய்மை பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

/

துாய்மை பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 26, 2025 01:58 AM

Google News

ADDED : செப் 26, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு திருப்புத்துார் ரோட்டில் நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க சி.ஐ.டி.யூ., சார்பில் துாய்மை பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநிலத் துணைத் தலைவர் வீரையா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்டச் செயலாளர் சி.ஐ.டி.யூ., சேதுராமன், மாவட்ட தலைவர் உமாநாத், மாவட்ட துணைச் செயலாளர் வேங்கையா முன்னிலை வகித்தனர். நகராட்சி கிளை நிர்வாகிகள் தங்கராஜ், ஆறுமுகம், கணேசன், ஜான், ராஜேந்திரன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் துாய்மைப்பணி உள்ளிட்ட அடிப்படை பணிகளை தனியார்மயமாக்கும் அரசாணை 10, 139,152 உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து நகராட்சிகளிலும் அவுட்சோர்சிங் முறையில் பணிசெய்து வரும் துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us