sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெண்ணிடம் தகராறு 5 பேர் மீது வழக்கு

/

பெண்ணிடம் தகராறு 5 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் தகராறு 5 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் தகராறு 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 24, 2025 03:29 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் வரதராஜ் நகர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மனைவி உமாராணி 35. கணவருடன் கருத்து வேறுபாட்டினால் பெற்றோருடன், மகன் சந்தோசுடன் வசித்து ஆடுகள் மேய்த்து வருகிறார்.

அதே பகுதி தனியார் மில் பணியாளர் கெப்பணன், எங்கள் பகுதிக்குள் ஆடுகள் மேய்க்க கூடாது என உமாராணியை அவதூறாக பேசி, சந்தோஷ் மற்றும் இருஆடுகளை அடித்துள்ளார். இதில் சில நாட்களில் ஆடுகள் உடல்நலமின்றி இறந்தது. இதனை கேட்ட உமாராணி தந்தை தாக்கப்பட்டார். ஜெயமங்கலம் போலீசார் கெப்பணன் இவருக்கு ஆதரவாக செயல்பட்ட பிச்சைமணி, முத்துச்சாமி, பாண்டி, பெருமாள் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us