sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூட்டுறவு அதிகாரியிடம் தகராறு செய்தவர் கைது

/

கூட்டுறவு அதிகாரியிடம் தகராறு செய்தவர் கைது

கூட்டுறவு அதிகாரியிடம் தகராறு செய்தவர் கைது

கூட்டுறவு அதிகாரியிடம் தகராறு செய்தவர் கைது


ADDED : செப் 26, 2025 06:34 AM

Google News

ADDED : செப் 26, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் கூட்டுறவுத் துறை சார்-பதிவாளர் மாரிய ப்பன். நேற்று மதியம் கருவம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கு ஆய்வு செய்ய சென்றார் .

பணியில் இருந்த விற்பனையாளர் சுசித்ராவிடம் கடை இருப்பு பதிவேடுகளை பார்வையிட இருந்தார். அங்கு அமர்ந்திருந்த வெளிநபர் குறித்து விசாரித்தார். விற்பனையாளரின் தந்தை ரவி, 51 என்பது தெரிந்தது. வெளி நபர் யாரும் வரக்கூடாது என, அலுவலர் கூறினார். உடனே, அந்த நபர், தான் சமூக ஆர்வலர் என்று கூறி, அதிகாரியிடம் தகராறு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, சார்-பதிவாளர் புகாரின் பேரில், சென்ட்ரல் போலீசார் வழக்குப்பதிவு செயது ரவியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us