sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெண்ணிடம் நகை பறிப்பு

/

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு


ADDED : செப் 26, 2025 06:34 AM

Google News

ADDED : செப் 26, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் தெற்கு தோட்டம், 2வது வீதி, வெடத்தலங்காட்டை சேர்ந்தவர் கவிதா, 34.

குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர, டூவீலரில் வெளியே சென்றார். அப்போது, பின்னால், டூவீலரில் வந்த, இருவர், கவிதா அணிந்திருந்த, 7 சவரன் நகையை பறித்து சென்றனர். புகாரின் பேரில், சென்ட்ரல் போலீசார் நகை பறித்து சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai