sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

/

வீட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

வீட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

வீட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


ADDED : ஜூலை 05, 2025 06:53 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் வீட்டில் புகுந்த விரியன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

விழுப்புரம், வழுதரெட்டி, நேதாஜி நகரை சேர்ந்தவர் தேவசேனா; இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு, 3 அடி நீளம் உள்ள விரியன் பாம்பு புகுந்தது.

தகவலறிந்த தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ராஜவேலு மற்றும் வீரர்கள் ராஜுவ்காந்தி, விஜயன், ஆனந்தகிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து சென்று பாம்பை பிடித்தனர். தொடர்ந்து, அந்த பாம்பை காப்பு காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us