sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணிடம் செயின் திருட்டு

/

பெண்ணிடம் செயின் திருட்டு

பெண்ணிடம் செயின் திருட்டு

பெண்ணிடம் செயின் திருட்டு


ADDED : செப் 25, 2025 11:35 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: பெண்ணிடம், 2 சவரன் செயின் திருடிய மர்ம நபர்கள் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கடந்த, 21 ம்தேதி இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்றைய தினம் சென்னை ஆவடியை சேர்ந்த சேகர் மனைவி சரஸ்வதி, 45; சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அப்போது, வழிபாட்டின் போது, அவரது கழுத்திலிருந்த 2 சவரன் தாலி செயினை மர்ம நபர்களை திருடி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai