sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

/

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி


ADDED : மார் 26, 2025 04:01 AM

Google News

ADDED : மார் 26, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே தரைப்பாலம் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.

மதுரை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 50; இவர், மரக்காணம் ரோட்டில் தங்கி திண்டிவனம் அடுத்த சிப்காட் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து திரும்பினார். 9:15 மணிக்கு திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராம கூட்ரோட்டில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், நெடுஞ்சாலைத்துறை சார்பில் தரைப்பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், படுகாயமடைந்த சேகர் திண்டிவனம் அரசு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us