sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விபத்தில் வாலிபர் பலி; டிரைவர் மீது வழக்கு

/

விபத்தில் வாலிபர் பலி; டிரைவர் மீது வழக்கு

விபத்தில் வாலிபர் பலி; டிரைவர் மீது வழக்கு

விபத்தில் வாலிபர் பலி; டிரைவர் மீது வழக்கு


ADDED : செப் 09, 2025 11:49 PM

Google News

ADDED : செப் 09, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; டாடா ஏஸ் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழந்தார்.

விழுப்புரம் அடுத்த கஞ்சனுாரை சேர்ந்தவர் கதிரவன், 31; இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் விழுப்புரத்தில் இருந்து கஞ்சனுாருக்கு சென்றார்.

பூத்தமேடு பகுதியில் சென்றபோது எதிரில் திருப்பச்சாவடிமேட்டை சேர்ந்த பச்சையப்பன், 48; என்பவர் ஓட்டிவந்த டாடா ஏஸ் வாகனம், பைக் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார், பச்சையப்பன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us