/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
/
சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம்
மார் 31, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புது தில்லி : சனிப்பெயர்ச்சியை ஒட்டி, சரோஜினி நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவிலில் காலை நவக்கிரஹ ஹோமம் மற்றும் மஹான்யாச ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று ருத்ர ஜபம் பாராயணம் செய்தனர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கற்பக விநாயகரை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்