sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

பிரண்டை வடகம்!

/

பிரண்டை வடகம்!

பிரண்டை வடகம்!

பிரண்டை வடகம்!


PUBLISHED ON : ஏப் 26, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவையான பொருட்கள்:

பிரண்டை நறுக்கியது - 2 கப்

ஜவ்வரிசி - 500 கிராம்

சீரகம் - 2 தேக்கரண்டி

எலுமிச்சம் பழம் - 3

பச்சை மிளகாய்- 10

எண்ணெய், உப்பு, சமையல் சோடா, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

ஜவ்வரிசியை, 10 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரில் காய்ச்சவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் சீரகம், பச்சை மிளகாய், பிரண்டையை வதக்கவும். ஆறியதும் அரைத்து, காய்ச்சிய ஜவ்வரிசியுடன் சேர்த்து கொதிக்க விடவும். பின், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, சமையல் சோடா சேர்த்து கிளறி ஆறவிடவும்.

வெயிலில் சுத்தமான பருத்தி துணியை விரித்து ஆறிய கலவையை சிறிது சிறிதாக ஊற்றி காய வைக்கவும். நலம் தரும், 'பிரண்டை வடகம்!' தயார். எண்ணெயில் பொரித்து மதிய உணவுடன் சாப்பிட சுவை அபாரமாக இருக்கும்.



- ஜனா பாலமுருகன், திருப்பூர்.

தொடர்புக்கு: 85259 61245







      Dinamalar
      Follow us
      Arattai