sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஈடன் கடற்கரையில் பனை விதை நடவு

/

ஈடன் கடற்கரையில் பனை விதை நடவு

ஈடன் கடற்கரையில் பனை விதை நடவு

ஈடன் கடற்கரையில் பனை விதை நடவு


ADDED : அக் 20, 2025 10:46 PM

Google News

ADDED : அக் 20, 2025 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கடல் மற்றும் ஆறுகள் பாதுகாப்பு குழு சார்பில், சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை பகுதியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வனத்துறை அதிகாரிகள் சிவக்குமார், கார்த்திகேயன் அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு, பனை விதை, மரக்கன்று நட்டு வைத்தனர்.

கடல் மற்றும் ஆறுகள் பாதுகாப்பு குழு சங்கத் தலைவர் தனஞ்செயன், கவுரவத் தலைவர் கோவிந் தசாமி, பொதுச்செயலாளர் மதுரை முத்து, பொருளாளர் மணிகண்டன் உட்பட நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.

கடற்கரை ஓரப்பகுதியில், 3 ஆயிரம் பனை விதை கள் மற்றும் நுாறு மரக் கன்றுகளும் நடப்பட்டது.






      Dinamalar
      Follow us