sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலக காடுகள் தினம் விழிப்புணர்வு பேரணி

/

உலக காடுகள் தினம் விழிப்புணர்வு பேரணி

உலக காடுகள் தினம் விழிப்புணர்வு பேரணி

உலக காடுகள் தினம் விழிப்புணர்வு பேரணி


ADDED : மார் 25, 2025 09:32 PM

Google News

ADDED : மார் 25, 2025 09:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக, கோவை வேளாண் பல்கலை நான்காமாண்டு, மாணவியர், ஆழியாறு பகுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், உலக காடுகள் தினத்தை முன்னிட்டு அவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன் தலைமை வகித்தார். ஆழியாறு பகுதியில் நடந்த பேரணியில், 'மனித வாழ்விற்கு காடுகளே முக்கியம்; காடு சார்ந்த தாவரங்களையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பது அவசியம்,' என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு, மாணவியர் ஊர்வலமாகச் சென்றனர்.

தொடர்ந்து, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வளாகத்தில், ஆலம் விழுது அமைப்புடன் இணைந்து, மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடந்தது. அங்கு, 8 புங்கன் மரக்கன்றுகளை, மாணவியர் நடவு செய்தனர்.






      Dinamalar
      Follow us