ADDED : மார் 28, 2025 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டியில் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கோடை வெயில் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு தெர்மாகோல் தொப்பி மற்றும் பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
டி.எஸ்.பி.ராஜா தெர்மாகோல் தொப்பி, பழச்சாறு வழங்கினார்.
போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், தேவநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.