sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தை விற்ற வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்

/

குழந்தை விற்ற வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்

குழந்தை விற்ற வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்

குழந்தை விற்ற வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்


ADDED : ஜூன் 25, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 44. இவரது மனைவி நாகசுதா, 28. இவர்கள் குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இவர்களுக்கு கூட்டாளியாக, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஸ்ரீதேவி, 43. ஈரோடு பர்வீன், 42, பத்மாவதி, 46, ஜனார்த்தனன், 38, செயல்பட்டது தெரிந்தது.

இவர்களை நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்ததில், தலைமறைவாக இருந்த, சேலம், பனமரத்துப்பட்டியை சேர்ந்த சித்ரா, 38, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதன்மூலம், இந்த வழக்கில் கைது எண்ணிக்கை, 7 ஆக உயர்ந்தது.






      Dinamalar
      Follow us
      Arattai