திருவாடானை மாரியம்மன் கோயில் விழா
ADDED :4 hours ago
திருவாடானை: திருவாடானை தெற்கு ரதவீதி மாரியம்மன் கோயில் திருவிழா ஜூலை 14 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பால்குடம், பூக்குழி இறங்குதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.