To type in English
(or)Press CTRL+G
To type in English
மார் 11, 2024
மொத்த செய்திகள்: 1063
காந்தி வேடமணிந்தவர் உயிருக்கு ஆபத்து!
ஷார்ட்ஸ்
11-Mar-2024
கோடையில் குளிர்விக்கும் ஜூஸ்கள் சில !
வெப் ஸ்டோரீஸ்
11-Mar-2024
உலக அளவில் தீ 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது
ஷார்ட்ஸ்
11-Mar-2024
இசை பல்கலையில் புதிய கட்டடம்
கல்விமலர் செய்திகள்
11-Mar-2024
பழந்தமிழ் இலக்கியங்களில் பாரதப் பண்பாடு மற்றும் தமிழ் கல்வெட்டுகளில் பாரதப் பண்பாடு ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது இதில் இரண்டு நூல்களையும் வெளியிட்ட தமிழக கவர்னர் ரவி உடன் இடமிருந்து பேராசிரியர் வள்ளி, சோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஶ்ரீதர் வேம்பு, நூலின் ஆசிரியர் டாக்டர் எம்.எல் ராஜா மற்றும் கவர்னரின் செயலர் கிர்லோஷ் குமார். இடம் : கிண்டி.
இன்றைய போட்டோ
11-Mar-2024
உலகில் பிரபலமான செல்ஃபி ஸ்பாட்கள் !
வெப் ஸ்டோரீஸ்
11-Mar-2024
டிரோன் தீதிக்களுடன் உரையாடிய மோடி
ஷார்ட்ஸ்
11-Mar-2024
ஆத்தி எத்த தண்டி
ஷார்ட்ஸ்
11-Mar-2024
மொழிபெயர்ப்பு நுால்கள் வெளியீடு
கல்விமலர் செய்திகள்
11-Mar-2024
Chinese Interested in knowing about Hinduism
Asia
11-Mar-2024
உருக்கும் சோமு கானம்
பட்டம்
11-Mar-2024
ரீலா? ரியலா?
பட்டம்
11-Mar-2024
நான்கில் ஒன்று சொல்
பட்டம்
11-Mar-2024
களத்தில் கணக்கு: எத்தனை சரி?
பட்டம்
11-Mar-2024
புதிய சொற்கள் அறிவோம்!
பட்டம்
11-Mar-2024
நூடுல்ஸ் குவிஸ்!
பட்டம்
11-Mar-2024
முத்தமிழ் சங்கம், மணிமேகலை பிரசுரகம் இணைந்து, புத்தக அறிமுக விழா திருப்பூர் பர்சூன் பார்க்கில் நடந்தது. அதில், தினமலர் அந்துமணி புத்தகங்களின் தொகுப்பை வாசகர் ஜெகதீசன், முத்தமிழ் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம்,உலக தமிழ் சங்க இந்திய ஒருங்கிணைப்பாளர் பெருமாள்,முத்தமிழ் சங்க தலைவர் செல்வராஜ், துணை மேயர் பாலசுப்ரமணியம், மணிமேகலை பிரசுரகம் ரவி தமிழ்வாணன். நடிகை கஸ்தூரி,நகரத்தார் சங்கம் நிர்வாகி பத்மநாபன், எழுத்தாளர் அனிதா கிருஷ்ணமூர்த்தி, வாசகர் உதயகுமார் அறிமுகப்படுத்தினர்.
இன்றைய போட்டோ
11-Mar-2024
கோவை அவிநாசி ரோடு ரெசிடென்சி ஹோட்டல் அரங்கில் பிக்கி புளோ அமைப்பின் சார்பில் சாதனா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் சின்னாம்பதி பழங்குடியின பெண் சந்தியா, பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று தங்கப்பதக்கத்தை வென்ற தீபிகா ராணி, இயற்கை ஆர்வலர் உமா மகேஸ்வரி, அவநீதா டெக்ஸ்டைல் நிறுவன நிர்வாக இயக்குனர் உமா ராஜசேகர் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார் அருகில் அமைப்பின் கோவை மண்டல தலைவர் ரமா ராஜசேகர் உள்ளிட்டோர்.
இன்றைய போட்டோ
11-Mar-2024
தவறாக பயன்படுத்தும் பா.ஜ.!
இந்தியா
11-Mar-2024
மல்யுத்தம்: வினேஷ் போகத் தகுதி
பிற விளையாட்டு
11-Mar-2024
ஹாக்கி: உத்தேச அணி அறிவிப்பு
பிற விளையாட்டு
11-Mar-2024
தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்
இந்தியா
11-Mar-2024
சி.ஏ.ஏ. சட்டம்; முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
தமிழகம்
11-Mar-2024
பொன்முடியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
தமிழகம்
11-Mar-2024
தீயணைப்பு நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
கரூர்
11-Mar-2024
மின் விளக்குகள் இல்லாத ரயில்வே பாலத்தால் பீதி
கரூர்
11-Mar-2024
பா.ஜ.,வில் இணைந்த சிறுபான்மை மக்கள்
கரூர்
11-Mar-2024
குண்டும் குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி
கரூர்
11-Mar-2024
ரேஷன் குறைதீர் முகாம்
கரூர்
11-Mar-2024
சில வரி செய்திகள்: கரூர் மாவட்டம்
கரூர்
11-Mar-2024
ஸ்ரீ கல்கி ஜம்ஜம் ரெசார்ட்ஸ் திறப்பு
திருப்பூர்
11-Mar-2024
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
11-Mar-2024
சில வரி செய்திகள்: ஈரோடு மாவட்டம்
ஈரோடு
11-Mar-2024
திருப்பூர் மாவட்டத்தில் பறக்கும் படை தயார்
திருப்பூர்
11-Mar-2024
அங்காளம்மன் கோவிலில் தீ மிதி விழா
நாமக்கல்
11-Mar-2024
ராம்ராஜ் காட்டன் புதிய கிளை திறப்பு விழா
நாமக்கல்
11-Mar-2024
பூட்டை உடைத்து 12 பவுன் திருட்டு
நாமக்கல்
11-Mar-2024
ராஜா சுவாமி கோவிலில் சிவராத்திரி விழா
நாமக்கல்
11-Mar-2024
குமாரபாளையத்தில் மயான கொள்ளை
நாமக்கல்
11-Mar-2024
மீன், நாட்டுக்கோழி விலை சரிவு
நாமக்கல்
11-Mar-2024
அப்புராயர் சத்திரம் ஆஞ்சநேயருக்கு பூஜை
நாமக்கல்
11-Mar-2024
தூக்கு மாட்டி பஞ்., பெண் ஊழியர் சாவு
நாமக்கல்
11-Mar-2024
திருச்சி சமயபுரம் கோவிலில் லேசான தீ விபத்து
திருச்சி
11-Mar-2024
பா.ஜ., கூட்டணிக்கு வரிசையாக வரும் கட்சிகள்!
தமிழகம்
11-Mar-2024
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
திருவள்ளூர்
11-Mar-2024
பெண்ணிடம் கிண்டல் மூவர் மீது தாக்குதல்
திருவள்ளூர்
11-Mar-2024
எம்.பி., சீட் கிடைக்க நுாதன வேண்டுதல்
இந்தியா
11-Mar-2024
ஷ்ரேயஸ் படேல் வெற்றி சிவலிங்கே கவுடா உறுதி
இந்தியா
11-Mar-2024
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
விழுப்புரம்
11-Mar-2024
தீமிதி விழாவிற்கு பந்தக்கால் நடவு
திருவள்ளூர்
11-Mar-2024
பெண் பிரதமர் ஆவார் யஷ்வந்த் குருஜி கணிப்பு
இந்தியா
11-Mar-2024
அபாய நிலையில் கால்நடை மருந்தகம்
திருவள்ளூர்
11-Mar-2024
சாணக்யா பள்ளியில் பட்டமளிப்பு விழா
விழுப்புரம்
11-Mar-2024
நெடுஞ்சாலையில் மாடுகள் உலா
திருவள்ளூர்
11-Mar-2024
மணல் கடத்திய லாரி பறிமுதல்
திருவள்ளூர்
11-Mar-2024
தடுப்பு இல்லாத பாலம் வாகன ஓட்டிகள் அச்சம்
திருவள்ளூர்
11-Mar-2024
இன்று இனிதாக: திருவள்ளூர்
திருவள்ளூர்
11-Mar-2024
ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு
திருவள்ளூர்
11-Mar-2024
பள்ளி ஆண்டு விழா
விழுப்புரம்
11-Mar-2024
மயானக் கொள்ளை ஊர்வலம்
விழுப்புரம்
11-Mar-2024
துார் வாராத சந்தை ஓடை கழிவுநீரால் பாதிப்பு
தேனி
11-Mar-2024
அரசு கல்லுாரியில் மகளிர் தின விழா
விழுப்புரம்
11-Mar-2024
குழந்தை வரம் கேட்டு ரத்த சோறு சாப்பிட்ட பெண்கள்
சேலம்
11-Mar-2024
அரசு பள்ளி மாணவிக்கு அமைச்சர் வாழ்த்து
விழுப்புரம்
11-Mar-2024
காவிரியாற்றில் நீராடிய மக்கள்
சேலம்
11-Mar-2024
பூங்காவனத்தம்மன் மயானக்கொள்ளை திருவிழா
தர்மபுரி
11-Mar-2024
கண் பரிசோதனை முகாம்
விழுப்புரம்
11-Mar-2024
எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
தர்மபுரி
11-Mar-2024
தொப்பூர் கணவாயில் கவிழ்ந்த லாரி
தர்மபுரி
11-Mar-2024
பா.ஜ., கட்சியில் இணையும் விழா
தர்மபுரி
11-Mar-2024
அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை திருவிழா
தர்மபுரி
11-Mar-2024
வீரபத்திர சுவாமி கோவில் தேர்திருவிழா
தர்மபுரி
11-Mar-2024
குட்டி இந்தியா போல் கிருஷ்ணகிரி மாவட்டம்
தர்மபுரி
11-Mar-2024
மாவட்ட அளவிலான செஸ் போட்டி
தேனி
11-Mar-2024
விலை குறைந்த மல்லிகை பூக்கள்
தேனி
11-Mar-2024
குடிநீரில் துர்நாற்றம் பாதிப்பில் மக்கள்
தேனி
11-Mar-2024
மகளிர் தினவிழா
தேனி
11-Mar-2024
விளையாட்டு விழா
தேனி
11-Mar-2024
உலக மகளிர் தின விழா
தேனி
11-Mar-2024
மதுவிற்ற 8 பேர் கைது
தேனி
11-Mar-2024
மகளிர் தின விழா
விழுப்புரம்
11-Mar-2024
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
விழுப்புரம்
11-Mar-2024
பழ சாகுபடி கருத்தரங்கு
தேனி
11-Mar-2024
சிறுவர் பூங்கா திறப்பு
விழுப்புரம்
11-Mar-2024
உழைக்கும் பெண்கள் சங்கமம் நிகழ்ச்சி
விழுப்புரம்
11-Mar-2024
ஆலோசனை கூட்டம்
தேனி
11-Mar-2024
ரோடு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய மக்கள்
தேனி
11-Mar-2024
இன்றைய நிகழ்ச்சி: தேனி
தேனி
11-Mar-2024
புது துணைவேந்தர் தேர்வு நடைமுறை தொடக்கம்
சேலம்
11-Mar-2024
சாராயம் விற்ற 2 பேர் கைது
விழுப்புரம்
11-Mar-2024
விழிப்புணர்வு முகாம்
விழுப்புரம்
11-Mar-2024
சுமலதா என் தாய் நடிகர் தர்ஷன் உருக்கம்
இந்தியா
11-Mar-2024
கால்பந்தாட்டம் இறுதி போட்டி கூடாரவிளை அணி வெற்றி
தேனி
11-Mar-2024
செஞ்சி கோவிலில் மயானக் கொள்ளை
விழுப்புரம்
11-Mar-2024
கோவில் பூட்டை உடைத்து 6 சவரன் நகை திருட்டு
கடலூர்
11-Mar-2024
கோடை கால குடிநீர் - ஆய்வு கூட்டம்
திண்டுக்கல்
11-Mar-2024
பிரத்தியங்கிரா தேவி யாகம்
திண்டுக்கல்
11-Mar-2024
கிணற்றில் வாலிபர் உடல் போலீஸ் விசாரணை
விழுப்புரம்
11-Mar-2024
மாவட்ட அளவிலான வலு துாக்கும் போட்டி
விழுப்புரம்
11-Mar-2024
பெயிண்டர் சாவு போலீஸ் விசாரணை
புதுச்சேரி
11-Mar-2024
ஆத்து மாரியம்மன் கோயிலில் திருவிழா
திண்டுக்கல்
11-Mar-2024
நடுவீரப்பட்டில் நிகும்பலா யாகம்
கடலூர்
11-Mar-2024
2,800 லிட்டர் ஊறல் அழிப்பு
கள்ளக்குறிச்சி
11-Mar-2024
மண்டல பூஜை
திண்டுக்கல்
11-Mar-2024
வரதட்சணை கொடுமை கணவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி
11-Mar-2024
ஊஞ்சல் உற்சவம்
கடலூர்
11-Mar-2024
வடமதுரை மாரியம்மன் மாசி விழா
திண்டுக்கல்
11-Mar-2024
கொடை யில் சுற்றுலா பயணிகள்
திண்டுக்கல்
11-Mar-2024
மலை ரோட்டில் காட்டுத் தீ
திண்டுக்கல்
11-Mar-2024
வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் மகளிர் தினம்
கடலூர்
11-Mar-2024
பூச்சொரிதல் விழா
திண்டுக்கல்
11-Mar-2024
குறைகேட்பு நடத்திய அமைச்சர்
திண்டுக்கல்
11-Mar-2024
செயல் விளக்க கூட்டம்
திண்டுக்கல்
11-Mar-2024
குட்கா விற்ற பெண் கைது
விழுப்புரம்
11-Mar-2024
தலித் முதல்வர் அமைச்சர் பாட்டீல் ஆதரவு
இந்தியா
11-Mar-2024
விபத்தில் வாலிபர் பலி
திண்டுக்கல்
11-Mar-2024
நெய்வேலியில் வனத்துறை பயிற்சி முகாம்
கடலூர்
11-Mar-2024
பள்ளத்தில் பாய்ந்த கார்
திண்டுக்கல்
11-Mar-2024
முதல்வரின் நாற்காலி விரைவில் ஆட்டம் காணும்
இந்தியா
11-Mar-2024
பகவத்கீதை புத்தகம் சிறுவர்களுக்கு வழங்கல்
கடலூர்
11-Mar-2024
கணவர் மாயம் மனைவி புகார்
விழுப்புரம்
11-Mar-2024
லாரியில் மணல் கடத்தியவர் கைது
விழுப்புரம்
11-Mar-2024
பழநியை மூலிகை நகரமாக மாற்றும் ஆர்வலர்கள்
திண்டுக்கல்
11-Mar-2024
ஆய்வக நுட்புனர்கள் கூட்டம்
திண்டுக்கல்
11-Mar-2024
உழவன் செயலி குறித்து செயல்முறை விளக்கம்
புதுச்சேரி
11-Mar-2024
மாணவர்களுக்கு பாராட்டு
திண்டுக்கல்
11-Mar-2024
இன்று இனிதாக: திண்டுக்கல்
திண்டுக்கல்
11-Mar-2024
முப்பெரும் விழா
திண்டுக்கல்
11-Mar-2024
புத்தகம் வழங்கும் விழா
திண்டுக்கல்
11-Mar-2024
வர்த்தகர் சங்க பேரமைப்பு ஆதரவு
திண்டுக்கல்
11-Mar-2024
திருடிய இருவர் கைது
திண்டுக்கல்
11-Mar-2024
புதிய குடிநீர் இணைப்பு பணி துவக்கம்
திண்டுக்கல்
11-Mar-2024
சான்றிதழ் வழங்கல்
திண்டுக்கல்
11-Mar-2024
கண்மாயில் மூழ்கி தொழிலாளி சாவு
மதுரை
11-Mar-2024
உழவாரப்பணிகள்
மதுரை
11-Mar-2024
ஒச்சாண்டம்மன் கோயில் பெட்டிகள் திரும்பின
மதுரை
11-Mar-2024
குண்டு குழி ரோடு அவதி
மதுரை
11-Mar-2024
தவக்கால திருப்பயணம்
மதுரை
11-Mar-2024
கல்லுாரி தினவிழா
மதுரை
11-Mar-2024
ஆக்கிரமிப்பு வாகனங்களால் நெரிசல்
மதுரை
11-Mar-2024
சமத்துவ அன்னதானம்
மதுரை
11-Mar-2024
மாசி களரி உற்ஸவ விழா
மதுரை
11-Mar-2024
சூதாடிய 9 பேர் கைது
மதுரை
11-Mar-2024
ஒருபோன் போதுமே
மதுரை
11-Mar-2024
பீச் வாலிபால் அரங்கத்திற்கு தேவை வேலி, மின்னொளி
மதுரை
11-Mar-2024
சுகாதார நிலையம் முன்பு சீர்கேடு
மதுரை
11-Mar-2024
கோழி கழிவால் துர்நாற்றம்
மதுரை
11-Mar-2024
நலத்திட்ட உதவி
மதுரை
11-Mar-2024
ரூ. 3 லட்சம் மதிப்புள்ள அலைபேசிகள் திருட்டு
மதுரை
11-Mar-2024
இலவச பல் மருத்துவ முகாம்
மதுரை
11-Mar-2024
புதுப்பட்டியில் தனி ஓட்டுச்சாவடி
மதுரை
11-Mar-2024
பறவைகளின் தாகம் தீர்க்கும் மண் கலயம்
மதுரை
11-Mar-2024
தொழில் பாதுகாப்பு படை உதய தினவிழா
மதுரை
11-Mar-2024
பச்சிளம் குழந்தை கொலை தந்தை, பாட்டி கைது
இந்தியா
11-Mar-2024
கோயில்களில் அமாவாசை பூஜை
மதுரை
11-Mar-2024
கொடியேற்றம்
மதுரை
11-Mar-2024
மாணவியர் பிட்னஸ் ரன்
மதுரை
11-Mar-2024
ஏனாதி அங்காளபரமேஸ்வரி கோயில் மாசி களரி விழா
சிவகங்கை
11-Mar-2024
படூர் புறவழி சாலையில் மேம்பாலம் அமையுமா?
செங்கல்பட்டு
11-Mar-2024
பள்ளி கட்டடம் திறப்பு
புதுச்சேரி
11-Mar-2024
நாட்டு நலப்பணி திட்டம் முகாம்
சிவகங்கை
11-Mar-2024
கந்தசுவாமி கோவிலில் மாசி அமாவாசை வழிபாடு
செங்கல்பட்டு
11-Mar-2024
இறந்தவரை காட்டி மோசடி: 2 பெண்கள் கைது
உலகம்
11-Mar-2024
இருமதி மஞ்சுவிரட்டு: 30 பேர் காயம்
சிவகங்கை
11-Mar-2024
மாற்றுத்திறன் குழந்தைக்கு விளையாட்டு போட்டி
சிவகங்கை
11-Mar-2024
கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி
11-Mar-2024
விநாயகர் கோவிலில் 28ம் நாள் விழா நிறைவு
காஞ்சிபுரம்
11-Mar-2024
மயான கொள்ளை உற்சவம்
கடலூர்
11-Mar-2024
மாரியம்மன் கோயில் விழா வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை
11-Mar-2024
ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
சிவகங்கை
11-Mar-2024
பா.ஜ., ஆலோசனை
சிவகங்கை
11-Mar-2024
மகளிர் தின கருத்தரங்கு
சிவகங்கை
11-Mar-2024
செயற்குழு கூட்டம்
சிவகங்கை
11-Mar-2024
மயான கொள்ளை உற்சவம்
கடலூர்
11-Mar-2024
நலத்திட்ட உதவி வழங்கல்
கள்ளக்குறிச்சி
11-Mar-2024
நெற்குப்பையில் மீன்பிடித்திருவிழா
சிவகங்கை
11-Mar-2024
விவசாயி மீது தாக்குதல்
கடலூர்
11-Mar-2024
பள்ளி கட்டடம் திறப்பு
புதுச்சேரி
11-Mar-2024
ஆம் ஆத்மி கட்சி மவுன அஞ்சலி
கடலூர்
11-Mar-2024
இலவச மருத்துவ முகாம் ..
சிவகங்கை
11-Mar-2024
பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
கள்ளக்குறிச்சி
11-Mar-2024
‛போக்சோ சட்ட விழிப்புணர்வு
சிவகங்கை
11-Mar-2024
தி.மு.க. எம்.பி., யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சிவகங்கை
11-Mar-2024
போலீஸ் செய்திகள்..
சிவகங்கை
11-Mar-2024
இன்றையநிகழ்ச்சி:சிவகங்கை,
சிவகங்கை
11-Mar-2024
மலைராம் கார்டன் திறப்பு விழா
சிவகங்கை
11-Mar-2024
ரயில் மறியலுக்கு முயற்சி : 20 பேர் கைது
சிவகங்கை
11-Mar-2024
கொடுக்கூர் கோவிலில் மயானக் கொள்ளை
புதுச்சேரி
11-Mar-2024
சிறந்த மதிப்பெண் எஸ்.பி., ஊக்கத் தொகை
கள்ளக்குறிச்சி
11-Mar-2024
பணக்கரை கருப்பர் மாசி திருவிழா
சிவகங்கை
11-Mar-2024
அரசு பஸ் மோதி ஒருவர் பலி
கடலூர்
11-Mar-2024
விழிப்புணர்வு பேரணி
சிவகங்கை
11-Mar-2024
மகளிர் திறன் மேம்பாடு விழா
சிவகங்கை
11-Mar-2024
தீ விபத்தில் கூரை வீடு சேதம்
கள்ளக்குறிச்சி
11-Mar-2024
இலவச மருத்துவ முகாம்
கடலூர்
11-Mar-2024
மருத்துவ பணியாளர் சங்க கலந்தாய்வு கூட்டம்
சிவகங்கை
11-Mar-2024
அரசு போட்டோகிராபர் உயிரிழப்பு
ராமநாதபுரம்
11-Mar-2024
தொட்டிக்குள் விழுந்தவர் பலி
ராமநாதபுரம்
11-Mar-2024
இருவர் கைது
ராமநாதபுரம்
11-Mar-2024
அருண் கோயல் ராஜினாமா: பின்னணி என்ன?
ப்ரீமியம்
11-Mar-2024
புகார் பெட்டி
புதுச்சேரி
11-Mar-2024
வாலிபர் தற்கொலை
ராமநாதபுரம்
11-Mar-2024
குறத்தி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
புதுச்சேரி
11-Mar-2024
கடலுாரில் நுால் வெளியீடு
கடலூர்
11-Mar-2024
சிவராத்திரி விளக்குபூஜை
ராமநாதபுரம்
11-Mar-2024
மண்டல பூஜை விழா
ராமநாதபுரம்
11-Mar-2024
தமிழக வெற்றிக் கழக ஆலோசனைக் கூட்டம்
ராமநாதபுரம்
11-Mar-2024
கண்டராதித்த சோழன் குருபூஜை விழா
கடலூர்
11-Mar-2024
துாய்மை பணி துவக்கம்
புதுச்சேரி
11-Mar-2024
கல்லுாரியில் ஆண்டு விழா
ராமநாதபுரம்
11-Mar-2024
ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க அனுமதி தாங்க
ராமநாதபுரம்
11-Mar-2024
அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை
கடலூர்
11-Mar-2024
கடலில் புனித நீராடல்
ராமநாதபுரம்
11-Mar-2024
மாசி அமாவாசை பூஜை
ராமநாதபுரம்
11-Mar-2024
அரசு இசைப்பள்ளியில் கலைப் போட்டி
கடலூர்
11-Mar-2024
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்
ராமநாதபுரம்
11-Mar-2024
மெக்கானிக் உடல் மீட்பு
ராமநாதபுரம்
11-Mar-2024
திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா
கள்ளக்குறிச்சி
11-Mar-2024
எஸ்.பி. டெக்ஸில் மகளிர் தின விழா
கடலூர்
11-Mar-2024
மகளிர் தின பரிசளிப்பு விழா
புதுச்சேரி
11-Mar-2024
மகளிர் தின விழா
கடலூர்
11-Mar-2024
கல்லுாரியில் நடந்த மகளிர் தின விழா
ராமநாதபுரம்
11-Mar-2024
துணை சுகாதார நிலையம் இன்றி மக்கள் அவதி
ராமநாதபுரம்
11-Mar-2024
மாணவரை தாக்கிய இரண்டு பேர் கைது
புதுச்சேரி
11-Mar-2024
சிவஜெயந்தி விழா
விருதுநகர்
11-Mar-2024
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
புதுச்சேரி
11-Mar-2024
ராம்ஸ் கார்டன் திறப்பு விழா
விருதுநகர்
11-Mar-2024
தேர்வு நேரத்தில் மின் வெட்டு
விருதுநகர்
11-Mar-2024
டூவீலரில் கார் மோதி ஒருவர் பலி
விருதுநகர்
11-Mar-2024
ரூ.6 லட்சம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்
செங்கல்பட்டு
11-Mar-2024
ரூ.6 லட்சம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்
செங்கல்பட்டு
11-Mar-2024
பள்ளி, கல்லுாரி செய்திகள்
விருதுநகர்
11-Mar-2024
செயல்வீரர்கள் கூட்டம்
கடலூர்
11-Mar-2024
ரூ.6 லட்சம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்
செங்கல்பட்டு
11-Mar-2024
வீடுபுகுந்த கும்பல் சிறுவனிடம் விசாரணை
செங்கல்பட்டு
11-Mar-2024
சேதமடைந்த வாறுகால் சீரமைக்க எதிர்பார்ப்பு
விருதுநகர்
11-Mar-2024
சூதாடிய 2 பேர் கைது
கடலூர்
11-Mar-2024
சீத்தஞ்சேரியில் காட்டுத்தீ
செங்கல்பட்டு
11-Mar-2024
வீடுபுகுந்த கும்பல் சிறுவனிடம் விசாரணை
செங்கல்பட்டு
11-Mar-2024
இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்
விருதுநகர்
11-Mar-2024
லாட்டரி விற்ற வாலிபர் கைது
புதுச்சேரி
11-Mar-2024
விழிப்புணர்வு பயிற்சி
காஞ்சிபுரம்
11-Mar-2024
கல்வித்திறன் போட்டிகள்
விருதுநகர்
11-Mar-2024
இன்றைய நிகழ்ச்சி
செங்கல்பட்டு
11-Mar-2024
சீத்தஞ்சேரியில் காட்டுத்தீ
செங்கல்பட்டு
11-Mar-2024
நா.த.க., உறுப்பினர் மண்டை உடைப்பு
செங்கல்பட்டு
11-Mar-2024
கரிசல் இலக்கிய கழகம் துவக்கம்
விருதுநகர்
11-Mar-2024
விழிப்புணர்வு பயிற்சி
காஞ்சிபுரம்
11-Mar-2024
காங். ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
11-Mar-2024
சித்தருக்கு சிறப்பு பூஜை
கடலூர்
11-Mar-2024
சர்ச்சில் தியான வழிபாடு
விருதுநகர்
11-Mar-2024
தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தின போட்டி
செங்கல்பட்டு
11-Mar-2024
நோயாளிகளுக்கு உதவி
விருதுநகர்
11-Mar-2024
பாகூர் கோவிலில் மயானக்கொள்ளை
புதுச்சேரி
11-Mar-2024
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
காஞ்சிபுரம்
11-Mar-2024
லோக் அதாலத்தில் 2530 வழக்குகளுக்கு தீர்வு
விருதுநகர்
11-Mar-2024
மின் குறைதீர் முகாம்
விருதுநகர்
11-Mar-2024
ராஜபாளையத்தில் கொடியேற்றம்
விருதுநகர்
11-Mar-2024
13 ஆண்டாக துணை தலைவர் பதவி காலி
செங்கல்பட்டு
11-Mar-2024
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
காஞ்சிபுரம்
11-Mar-2024
குற்றவாளிகளுக்கு துணைபோக மாட்டோம்
தமிழகம்
11-Mar-2024
போலீஸ் செய்திகள்
விருதுநகர்
11-Mar-2024
செங்கையில் மயானக்கொள்ளை கோலாகலம்
செங்கல்பட்டு
11-Mar-2024
சிறுமி கொலை வழக்கு பகுஜன் சமாஜ் கோரிக்கை
கடலூர்
11-Mar-2024
கஞ்சா விற்பனை அரசு ஊழியர் கைது
செங்கல்பட்டு
11-Mar-2024
திறப்பு விழா கண்டும் பூட்டப்பட்ட பூங்கா
விருதுநகர்
11-Mar-2024
போலீஸ் பாலம் சேதம்; சீரமைப்பது எப்போது
விருதுநகர்
11-Mar-2024
விருதையில் லோக் அதாலத் ரூ.1.97 கோடிக்கு தீர்வு
கடலூர்
11-Mar-2024
பால்குட ஊர்வலம்
புதுச்சேரி
11-Mar-2024
அருண் கோயல் தேர்தலில் நிற்கிறாரா?
தமிழகம்
11-Mar-2024
சீத்தஞ்சேரியில் காட்டு தீ மரங்கள் நாசம்
காஞ்சிபுரம்
11-Mar-2024
மாற்று கட்சி 200 பேர் பா.ஜ.,வில் ஐக்கியம்
காஞ்சிபுரம்
11-Mar-2024
விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணி
தமிழகம்
11-Mar-2024
ஆதவ் அர்ஜுனா விளக்கம்
தமிழகம்
11-Mar-2024
ரயில் மறியல்; விவசாயிகள் கைது
தமிழகம்
11-Mar-2024
நான்கு மாவட்டங்களில் 20 இடங்களில் காட்டு தீ
தமிழகம்
11-Mar-2024
வாலிபரிடம் மொபைல் பறிப்பு
செங்கல்பட்டு
11-Mar-2024
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்
தமிழகம்
11-Mar-2024
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு
தமிழகம்
11-Mar-2024
இசை பல்கலையில் புதிய கட்டடம்
தமிழகம்
11-Mar-2024
வாயுவில் இயங்கும் இஸ்திரி பெட்டிகள்
தமிழகம்
11-Mar-2024
குருபூஜை விழா
புதுச்சேரி
11-Mar-2024
மாசடைந்த கொரட்டூர் ஏரி மேம்படுத்தப்படுமா?
காஞ்சிபுரம்
11-Mar-2024
மகா சிவராத்திரி விழா
புதுச்சேரி
11-Mar-2024
திருக்கோவிலுாரில் பொது மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி
11-Mar-2024
மூவருக்கு சிறந்த பட்டு விவசாயிகள் பரிசு
தமிழகம்
11-Mar-2024
சாராயம் விற்றவர் கைது
கள்ளக்குறிச்சி
11-Mar-2024
காலை உணவு திட்டம்; அதிகாரிகளுக்கு உத்தரவு
தமிழகம்
11-Mar-2024
சண்டே மார்க்கெட்டில் சிறுமிக்கு அஞ்சலி
புதுச்சேரி
11-Mar-2024
டூ - வீலர் மோதி பெண் உயிரிழப்பு
காஞ்சிபுரம்
11-Mar-2024
நலத்திட்ட உதவி வழங்கல்
கடலூர்
11-Mar-2024
புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
கடலூர்
11-Mar-2024
ஆலோசனைக் கூட்டம்
கடலூர்
11-Mar-2024
சாலை விபத்தில் வாலிபர் பலி
காஞ்சிபுரம்
11-Mar-2024
நா.த., உறுப்பினர் மண்டை உடைப்பு
காஞ்சிபுரம்
11-Mar-2024
பைக் திருடிய வாலிபர் கைது
புதுச்சேரி
11-Mar-2024
8 நாட்களில் ரூ.41 கோடி சொத்து வரி வசூல்
செங்கல்பட்டு
11-Mar-2024
கனரக வாகனத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
செங்கல்பட்டு
11-Mar-2024
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி
காஞ்சிபுரம்
11-Mar-2024
தொப்பூர் கணவாயில் கவிழ்ந்த லாரி
தமிழகம்
11-Mar-2024
மதுரை தொழிலாளி கோவையில் குத்திக்கொலை
தமிழகம்
11-Mar-2024
ரயில் மறியல்: விவசாயிகள் கைது
தமிழகம்
11-Mar-2024
பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
திருச்சி
11-Mar-2024
பா.ஜ.,வில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள்
இந்தியா
11-Mar-2024
மணல் கொள்ளை வழக்கில் லாலுவின் உதவியாளர் கைது
இந்தியா
11-Mar-2024
கணவருக்கு சாப்பாடு போடாதீர்!
இந்தியா
11-Mar-2024
மேற்கு வங்கத்தில் ராம நவமிக்கு பொது விடுமுறை
இந்தியா
11-Mar-2024
பா.ஜ., - எம்.பி., சர்ச்சை பேச்சு
இந்தியா
11-Mar-2024
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் தேவை
சேலம்
11-Mar-2024
மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கம்
சேலம்
11-Mar-2024
முதல்வர் பாதுகாப்பு எஸ்.பி., ஆலோசனை
சேலம்
11-Mar-2024
பூங்கா பணி தொடக்கம்
சேலம்
11-Mar-2024
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சேலம்
11-Mar-2024
பெண் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
சேலம்
11-Mar-2024
விபத்தில் தறித்தொழிலாளி பலி
சேலம்
11-Mar-2024
ரவுடிகள் அட்டகாசம்: 3 பேர் கைது
சேலம்
11-Mar-2024
கழிப்பிடங்களை சீரமைக்க காத்திருப்பு போராட்டம்
சேலம்
11-Mar-2024
நம்பியூரில் சத்துணவு ஊழியர் சங்க மாநாடு
ஈரோடு
11-Mar-2024
பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்து முதியவர் பலி
ஈரோடு
11-Mar-2024
கோவில் கிணற்றில் பிணமாக மிதந்த பூசாரி
ஈரோடு
11-Mar-2024
மாணவியர் உள்பட மூவர் மாயம்
ஈரோடு
11-Mar-2024
அ.தி.மு.க., சார்பில் வேலை வாய்ப்பு முகாம்
ஈரோடு
11-Mar-2024
வாலிபால் மைதான வேலியான போலீஸ் பேரிகார்டு
ஈரோடு
11-Mar-2024
ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு
ஈரோடு
11-Mar-2024
அகற்றாத போர்வெல் பம்ப் கீரைக்கார தெருவில் கிலி
ஈரோடு
11-Mar-2024
தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள்
ஈரோடு
11-Mar-2024
கூலித்தொழிலாளி குத்திக் கொலை
கோயம்புத்தூர்
11-Mar-2024
பண்ணாரியில் ஆலோசனை கூட்டம்
ஈரோடு
11-Mar-2024
மலையேறிய பக்தர் உயிரிழப்பு
கோயம்புத்தூர்
11-Mar-2024
ரூ.5.48 லட்சத்துக்கு வாழை ஏலம்
ஈரோடு
11-Mar-2024
மாசி அமாவாசை வழிபாடு ஜோர்
ஈரோடு
11-Mar-2024
ரயில் மோதி பெண் பலி
ஈரோடு
11-Mar-2024
ஆனைமலை அருகே லாட்டரி விற்ற மூவர் கைது
கோயம்புத்தூர்
11-Mar-2024
தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்
திருப்பூர்
11-Mar-2024
இலவச கண் சிகிச்சை முகாம்
கோயம்புத்தூர்
11-Mar-2024
வறண்ட பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை
கரூர்
11-Mar-2024
தொழிற்சங்கம் சார்பில் மகளிர் தின விழா
கரூர்
11-Mar-2024
விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
கோயம்புத்தூர்
11-Mar-2024
புகழூர் நகராட்சியில் உலக மகளிர் தின விழா
கரூர்
11-Mar-2024
அமாவாசை சிறப்பு பூஜை
கோயம்புத்தூர்
11-Mar-2024
டூவீலர் - கார் மோதல் முதியவருக்கு சிகிச்சை
கரூர்
11-Mar-2024
ஒன்றிய செய்தி:கரூர்
கரூர்
11-Mar-2024
30 நாட்களில் வந்த கருத்து 300 மட்டுமே!
கோயம்புத்தூர்
11-Mar-2024
இன்றைய நிகழ்ச்சி
கோயம்புத்தூர்
11-Mar-2024
காவிரி குடிநீர் குழாயில் விரிசல்
கரூர்
11-Mar-2024
சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் பூவோடு
திருப்பூர்
11-Mar-2024
வேளாண் பல்கலைக்கு கனரா வங்கி நிதியுதவி
கோயம்புத்தூர்
11-Mar-2024
அங்கன்வாடிகளில் ஊட்டசத்து வாரவிழா
திருப்பூர்
11-Mar-2024
இளநீர் பண்ணை விலை மூன்று ரூபாய் உயர்வு
கோயம்புத்தூர்
11-Mar-2024
ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு!
கோயம்புத்தூர்
11-Mar-2024
தொண்டாமுத்துாரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்
11-Mar-2024
தேர்தல் பின்னே... போராட்டம் முன்னே!
திருப்பூர்
11-Mar-2024
மாயமானார்களா வாக்காளர்கள்?
திருப்பூர்
11-Mar-2024
பல்லடத்தில் பக்தி லயம்
திருப்பூர்
11-Mar-2024
அவிநாசியில் ஆன்மிக ஸ்வரம்
திருப்பூர்
11-Mar-2024
முற்றுகை போராட்டம் நடத்த முடிவு
திருப்பூர்
11-Mar-2024
செம்மொழி சாலையில் பாலம் பணிகளை துவங்க கோரிக்கை
சென்னை
11-Mar-2024
திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
திருப்பூர்
11-Mar-2024
காய்ந்த பனை மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
சென்னை
11-Mar-2024
கோவையில் இயற்கை சுரண்டல்
கோயம்புத்தூர்
11-Mar-2024
15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி
திருப்பூர்
11-Mar-2024
கோழி தீவன வேனில் தீ
திருப்பூர்
11-Mar-2024
ஆசையாக கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது
சென்னை
11-Mar-2024
பள்ளி முப்பெரும் விழா
திருப்பூர்
11-Mar-2024
இன்று இனிதாக
திருப்பூர்
11-Mar-2024
மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது
சென்னை
11-Mar-2024
70 சவரன் நகை திருட்டு
சென்னை
11-Mar-2024
ஜூஸ் கடையில் திடீர் தீ விபத்து
சென்னை
11-Mar-2024
இலவச பொது மருத்துவ முகாம்
திருப்பூர்
11-Mar-2024
பேராசிரியர் வீட்டில் 38.5 பவுன் கொள்ளை
கோயம்புத்தூர்
11-Mar-2024
பார்த்தசாரதி கோவிலில் தெப்ப உற்சவம் துவக்கம்
சென்னை
11-Mar-2024
கொங்கண சித்தர் கோவிலில் பஞ்ச கலச யாக பூஜை
திருப்பூர்
11-Mar-2024
அரிமா சங்கம் சார்பில் சேவை நாயகி விருது
சென்னை
11-Mar-2024
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: டிரைவர் கைது
கோயம்புத்தூர்
11-Mar-2024
திருட்டு வழக்கில் 29 பேர் கைது
சென்னை
11-Mar-2024
மகளிர் தின பட்டிமன்றம்
திருப்பூர்
11-Mar-2024
மயானக்கொள்ளை கோலாகலம்
சென்னை
11-Mar-2024
பிளாஸ்டிக் விழிப்புணர்வு
நீலகிரி
11-Mar-2024
இரண்டாவது வாரமாக மீன் விற்பனை மந்தம்
திருப்பூர்
11-Mar-2024
சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு
சென்னை
11-Mar-2024
பெங்களூரு ரயில் நேரம் மாற்றம்
திருப்பூர்
11-Mar-2024
பள்ளி வாகனம் மீது லாரி மோதி விபத்து
நீலகிரி
11-Mar-2024
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்குழு
திருப்பூர்
11-Mar-2024
எருமாடு சிவன் கோவில் விழா கோலாகலம்
நீலகிரி
11-Mar-2024
பெண் எழுத்தாளர்களின் சிறுகதை
திருப்பூர்
11-Mar-2024
மீன்வளத்துறையில் பணியாளராக விண்ணப்பிக்கலாம்
சென்னை
11-Mar-2024
செயற்கை அவயத்துக்காக அளவீடு
திருப்பூர்
11-Mar-2024
இலக்கு தாண்டிய போலியோ சொட்டு
திருப்பூர்
11-Mar-2024
மாமனாரின் சரமாரி தாக்கு மருமகனுக்கு 25 தையல்
சென்னை
11-Mar-2024
47 யூனிட் ரத்தம் சேகரிப்பு
திருப்பூர்
11-Mar-2024
ஊட்டி நகராட்சி பள்ளி ஆண்டு விழா
நீலகிரி
11-Mar-2024
மரத்தில் வாகனம் மோதி டிரைவர் பலி
நீலகிரி
11-Mar-2024
5.60 லட்சம் பேர் தீவுத்திடலுக்கு வருகை
சென்னை
11-Mar-2024
இன்று இனிதாக (11.03.2024) சென்னை
சென்னை
11-Mar-2024
உடைந்ததால் தாளம்; சரிந்தாலோ பாதாளம்
திருப்பூர்
11-Mar-2024
ரூ.1.30 லட்சம் கொப்பரை ஏலம்
திருப்பூர்
11-Mar-2024
மது பதுக்கல் 2 பேர் கைது
திருப்பூர்
11-Mar-2024
ஆடை சுருக்கம் நீக்க அதிநவீன இயந்திரம்
திருப்பூர்
11-Mar-2024
அடல் இன்குபேஷன் மையத்தில் ஆய்வு
திருப்பூர்
11-Mar-2024
பள்ளி சேர்க்கையில் கவனம்
திருப்பூர்
11-Mar-2024
இதே நாளில் அன்று
தமிழகம்
11-Mar-2024
கேமராவை பார்த்தாலே உற்சாகம்!
பக்கவாத்தியம்
11-Mar-2024
ராகுலை வீழ்த்துமா வியூகம்?
அக்கம் பக்கம்
11-Mar-2024
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
11-Mar-2024
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
11-Mar-2024
தொடர்புக்கு அப்பால் அவசர அழைப்பு 100
தமிழகம்
11-Mar-2024
கிணற்றில் மூழ்கிய நண்பர்கள் 2 பேர் பலி
தமிழகம்
11-Mar-2024
எக்ஸ்பிரஸ் மோடி; அதிகாரிகள் கூட்ஸ்!
டீ கடை பெஞ்ச்
11-Mar-2024
முனுசாமிக்கு ஒரு சவால்
இது உங்கள் இடம்
11-Mar-2024
கலெக்டருக்கு மிரட்டல்; போலி வக்கீலுக்கு கம்பி
தமிழகம்
11-Mar-2024
இன்று இனிதாக
திருப்பூர்
11-Mar-2024
பழிக்குப்பழி கொலையில் நாகையில் இருவர் கைது
தமிழகம்
11-Mar-2024
போலீசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்
தமிழகம்
11-Mar-2024
டிரைவர் உடலை பெற மறுப்பு; தொடரும் போராட்டம்
தமிழகம்
11-Mar-2024
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
11-Mar-2024
கோவில் திருவிழா சீர் எடுத்த பக்தர்கள்
நீலகிரி
11-Mar-2024
பழநியில் குவிந்த பக்தர்கள்
திண்டுக்கல்
11-Mar-2024
ஆதார் மையத்தில் அலைக்கழிக்கப்படும் மக்கள்
திருப்பூர்
11-Mar-2024
அணைகள் நீர்மட்டம்
நீலகிரி
11-Mar-2024
டாக்டர் போல கையெழுத்து மோசடி செய்தவர் கைது
தமிழகம்
11-Mar-2024
கழிவு பட்டாசு வெடித்து வாலிபர் காயம்
தமிழகம்
11-Mar-2024
ராமேஸ்வரம் கோயிலில் பெண் துறவி தரிசனம்
ராமநாதபுரம்
11-Mar-2024
கிணற்றில் மூழ்கி நண்பர்கள் இருவர் பலி
தமிழகம்
11-Mar-2024
கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நீலகிரி
11-Mar-2024
கிரைம் செய்திகள்
நீலகிரி
11-Mar-2024
ஊர்ப்புற நூலகருக்கு பதவி உயர்வு
கோயம்புத்தூர்
11-Mar-2024
ரேஷன் கடைகள் இன்று வேலை நிறுத்தம்
கோயம்புத்தூர்
11-Mar-2024
குண்டத்து காளியாதேவி கோவிலில் அமாவாசை பூஜை
நீலகிரி
11-Mar-2024
சமுதாய நலக்கூடம் திறப்பு
நீலகிரி
11-Mar-2024
தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
நீலகிரி
11-Mar-2024
ஒளவையார் பூங்கா உருவாக்கம்
நீலகிரி
11-Mar-2024
அக்னி குண்டம் இறங்கிய பக்தர்கள்
நீலகிரி
11-Mar-2024
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
அறிவியல் ஆயிரம்
11-Mar-2024
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
11-Mar-2024
OPPO launches F25 Pro
Kalvimalar News
11-Mar-2024
எங்க பேஸ்மென்ட் ரொம்ப ஸ்ட்ராங்கு!
ஷார்ட்ஸ்
11-Mar-2024
கோடை வெப்பம் வெல்ல என்ன வழி?
ஷார்ட்ஸ்
11-Mar-2024
வடகொரியாவில் மனிதாபிமான நெருக்கடியா?
ஷார்ட்ஸ்
11-Mar-2024
மாநில காசில் பிரதமர் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்
ஷார்ட்ஸ்
11-Mar-2024
சீறி பாய்ந்த காளைகள் எருதாட்டம் விறுவிறு
ஷார்ட்ஸ்
11-Mar-2024
இன்றைய தினமலர் நாளிதழில் (11., மார்ச், 2024)
ஷார்ட்ஸ்
11-Mar-2024
மேஷம்: அசுவினி: விரய சந்திரனால் இன்று எதிர்பாராத செலவு தோன்றும். வேலைபளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும்.பரணி: திட்டமிட்டிருந்த வேலையை செய்து முடிப்பீ்ர். குரு பகவானின் பார்வையால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்.கார்த்திகை 1: உங்கள் செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது. அரசு வழி முயற்சிகளில் லாபம் உண்டாகும்.
இன்றைய ராசி
11-Mar-2024
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பொருளாதார நிலை சீராகும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். மிருகசீரிடம் 1,2: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.
இன்றைய ராசி
11-Mar-2024
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பாக்கிய சனியாலும் லாப குருவாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.திருவாதிரை: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.புனர்பூசம் 1,2,3: பொது நலனில் கவனம் செல்லும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற வருவாய் உண்டாகும்.
இன்றைய ராசி
11-Mar-2024
கடகம்: புனர்பூசம் 4: நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் உயரும்.பூசம்: திறமை வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். பொருளாதார நெருக்கடி விலகும்.ஆயில்யம்: பணியாளர் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர். கடன்களை அடைப்பீர்கள்.
இன்றைய ராசி
11-Mar-2024
சிம்மம்: மகம்: சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் இழுபறி உண்டாகும். செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.பூரம்: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். முயற்சியில் கவனம் தேவை.உத்திரம் 1: வருவாயில் ஏற்ப்பட்ட தடை அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க முயற்சி எடுக்கும் நாள்.
இன்றைய ராசி
11-Mar-2024
கன்னி: உத்திரம் 2,3,4: குடும்பத்தினர் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.அஸ்தம்: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை தீரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவு அதிகரிக்கும்.
இன்றைய ராசி
11-Mar-2024
துலாம்: சித்திரை 3,4: எதிர்ப்பு விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகி சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். சுவாதி: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர் உங்கள் நீண்டநாள் முயற்சியில் வெற்றியைக் காண்பீர்கள்.விசாகம் 1,2,3: தைரியத்துடன் செயல்படுவீர். பகைவர்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
இன்றைய ராசி
11-Mar-2024
விருச்சிகம்: விசாகம் 4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் நிலையில் உயர்வு தோன்றும். அனுஷம்: இழுபறியாக இருந்த தொழில் விவகாரம் முடிவிற்கு வரும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும்.கேட்டை: பிரபலம் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். நீங்கள் எண்ணியதை அடைவீர். கோயிலுக்கு செல்வீர்கள்.
இன்றைய ராசி
11-Mar-2024
தனுசு: மூலம்: வியாபாரத்திலும் குடும்பத்திலும் ஏற்பட்ட தடை விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். பூராடம்: உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் எண்ணியதை நடத்தி முடிப்பீர். முயற்சி வெற்றியாகும்.உத்திராடம் 1: உங்கள் செயலில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நெருக்கடி நீங்கும்.
இன்றைய ராசி
11-Mar-2024
மகரம்: உத்திராடம் 2,3,4: மூன்றாமிட சந்திரனால் இழுபறியாக இருந்த முயற்சியில் வெற்றி அடைவீர். விருப்பம் நிறைவேறும்.திருவோணம்: திட்டமிட்டு செயல்பட்டு லாபமடைவீர். நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1,2: தன்னம்பிக்கை அதிகரிக்கும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச்செல்வர்.
இன்றைய ராசி
11-Mar-2024
கும்பம்: அவிட்டம் 3,4: எதிர்பார்த்த வரவு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர்.சதயம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர். வருமானம் அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
இன்றைய ராசி
11-Mar-2024
மீனம்: பூரட்டாதி 4: உங்கள் ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். மனதில் தேவையற்ற குழப்பம் தோன்றும்.உத்திரட்டாதி: வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். வழக்கமான பணிகளிலும் கவனமுடன் செயல்படுவது அவசியம்.ரேவதி: உத்தியோகத்தில் அதிகாரியின் கவனிப்பிற்கு ஆளாவீர். உங்கள் வேலையில் சில தடைகள் ஏற்படும்.
இன்றைய ராசி
11-Mar-2024
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் எதிரி தொல்லைகள் விலகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் தொழில் விருத்தியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பணியாளர்கள் நிலை உயரும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயத்தை ஏற்படுத்தும். உங்கள் ராசிநாதனின் சஞ்சாரமும், லாப ஸ்தானத்தில் உண்டாவதால் சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். பூமி சம்பந்தமாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசு வழியில் நெருக்கடிகள் தோன்ற வாய்ப்பிருப்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் இந்த மாதத்தில் சங்கடத்தை ஏற்படுத்தும். அரசியல்வாதிகள் நிதானமாக செயல்படுவது நன்மையாகும். விவசாயிகள் விளைபொருளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவர். குரு பகவானின் பார்வைகளால் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பணியில் இருப்பவர்கள் வேலையில் அக்கறை கொள்வதும் எச்சரிக்கையாக செயல் படுவதும் அவசியம்.சந்திராஷ்டமம்: மார்ச் 30, 31அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16,18, 25, 27, ஏப். 7,9பரிகாரம் சனிக்கிழமைகளில் நவக்கிரகத்தை வணங்கி வழிபட நன்மை உண்டாகும்.பரணி; உங்கள் நட்சத்திரநாதன் மாதம் முழுவதும் உங்களுக்கு அனுகூலத்தை வழங்கிட இருக்கிறார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் மறையும். ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை வருமானத்தில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். விரய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் வரவு செலவுகளில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற சட்ட சிக்கல்கள் சிலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு என்றாலும் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் எல்லாவற்றையும் சமாளிக்கும் நிலை உங்களுக்கு உண்டாகும். லாப ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். வியாபாரம் விருத்தியாகும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் லாபம் தோன்றும். பணம் பலவழிகளிலும் வர ஆரம்பிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். குருபகவானின் பார்வைகளால் தெய்வ அருள் பரிபூரணமாக கிட்டும். சிலர் ஆலய வழிபாட்டில் பங்கேற்பீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தகுதியான வரன் வரும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் உங்களின் மதிப்பு உயரும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.சந்திராஷ்டமம்: மார்ச் 31, ஏப்.1அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 24, 27, ஏப். 6, 9பரிகாரம் குன்றில் இருக்கும் குமரனை வழிபட சங்கடம் குறையும்.கார்த்திகை 1 ம் பாதம்; ஆன்ம காரகனான சூரியன், தைரிய, பராக்கிரம, சகோதர, ரத்த காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எல்லாவற்றையும் சமாளித்து வாழக் கூடிய சக்தி எப்போதும் இருக்கும். இந்த மாதம் முழுவதும் உங்கள் நட்சத்திரநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகளில் கவனமுடன் இருப்பது அவசியம். தேவையற்ற குழப்பங்கள் மனதிலும் செயலிலும் ஏற்படும் என்பதால் அனைத்திலும் நிதானம் வேண்டும். இருந்தாலும் உங்கள் ராசி அதிபதி மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் துணிச்சலாக செயல்பட்டு எதிர்பார்த்த வருமானத்தை அடைவீர்கள். சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் லாபம் அடையும். சிலருக்கு புதிய இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிலர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பணிபுரியும் இடத்தில் வேலையில் இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். சுக்கிர பகவானின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகரிக்கும். சந்திராஷ்டமம்: ஏப். 1அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 19, 27, 28, ஏப். 9,10 பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் விலகும்.
மாத ராசி பலன்
11-Mar-2024
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் உங்கள் நட்சத்திரநாதன் சஞ்சரிப்பதால் அரசு வழியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். தடைப்பட்டிருந்த செயல்கள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்கவும், வெளிநாடு செல்லவும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அனுமதி கிடைக்கும். புத பகவானின் சஞ்சார நிலையால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றாலும் கையெழுத்திடும்முன் படித்து சரிபார்த்துக் கொள்வது நல்லது. சனிபகவான் பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் தாமே செய்வதால் சிரமங்கள் இல்லாமல் போகும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் ராசிநாதன் உங்களை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்வார். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். அது ஆதாயத்தை நோக்கிச் செல்லும். வருமானம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் அதிர்ஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஏப்.1,2.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,19,24,28, ஏப்.6,10பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட செல்வ வளம் உண்டாகும்.ரோகிணி: மனக்காரகனான சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கூட்டு கிரகங்களால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகளில் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். கேதுபகவான் சஞ்சார நிலையால் குலதெய்வ அருள் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். இடம் வாங்குகின்ற முயற்சி வெற்றியாகும். ஜீவன ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் வேலைத் தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். முயற்சிக்கேற்ப உங்கள் செயல்கள் லாபமாகும். எதிர்பாராத வரவுகளால் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். இந்த மாதத்தில் பெண்கள் யோசித்து செயல்படுவது நல்லது. மாதத்தின் முற்பகுதியில் ஆடம்பர செலவுகள் செய்து சங்கடங்களுக்கு ஆளாக வேண்டியதாக இருக்கும் என்பதால் செலவுகளில் நிதானம் அவசியம். யோசிக்காமல் சில காரியங்கள் செய்து அதனால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். விரய குருவால் குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். விளைச்சல் லாபத்தை வழங்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது நன்மை தரும்.சந்திராஷ்டமம்: ஏப். 2,3அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,20,24,29, ஏப். 6,11.பரிகாரம்: சிவபெருமானை வழிபட சங்கடம் அனைத்தும் தீரும்.மிருகசீரிடம்1,2 ம் பாதம்; ரத்த, யுத்த, சகோதர, பராக்கிரம காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எப்போதும் சுறுசுறுப்பும் வேகமும் நிறைந்திருக்கும். இந்த மாதத்தில் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதனின் நான்காம் பார்வை ராசியில் பதிவதுடன் பத்தாம் பார்வை ராசிக்கு ஏழாம் வீட்டையும் பார்ப்பதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன், ராகுவால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். நினைத்ததெல்லாம் நடந்தேறும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். வம்பு வழக்குகள் இல்லாத நிம்மதியான நிலை ஏற்படும். மாதத்தின் முற்பகுதியில் உங்கள் ராசிநாதன் செலவுகளை அதிகரிப்பார். புதிய பொருட்களை வாங்க வைப்பார். உங்கள் அந்தஸ்தை உயர்த்துவார். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார். குருபகவானின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களில் பதிவதால் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு ஏற்படும். நிலைமையை உணர்ந்து செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.அரசியல்வாதிகள் கவனமாக செயல்படுவதால் தலைமையின் அன்பைப் பெறமுடியும். புதிய பொறுப்புகளை அடைய முடியும். மாணவர்கள் தேர்வை கவனத்தில் கொண்டு படிப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: ஏப். 3,4.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,18,24,27, ஏப்.6,9.பரிகாரம் முருகனை வழிபட முன்னேற்றம் ஏற்படும்.
மாத ராசி பலன்
11-Mar-2024
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் யோகமான மாதம் என்றே சொல்ல வேண்டும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்று, ஆறு, பதினொன்றாம் இடங்களைப் பார்ப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடைகள் அகலும். தொழிலை விருத்தி செய்வீர்கள். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியத்தில் இருந்த சங்கடம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்களுக்கு லாபத்தை வழங்கிட இருப்பதால் வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நட்புகளாலும் வாழ்க்கைத் துணையாலும் ஆதாயம் அடைவீர்கள். அதே நேரத்தில் நான்காமிட கேதுவால் அலைச்சலும் அதிகரிக்கும். எந்த நிலை ஏற்பட்டாலும் சோர்வடையாமல் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். மற்றவர்களால் சாதிக்க முடியாத செயல்களை நீங்கள் சாதித்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இதுவரை சந்தித்து வந்த சங்கடங்கள் விலகும். பணியாளர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தை பேறுக்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். சிலருக்கு புதிய வேலை அமையும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாகும். வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்: ஏப். 3,4.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14,18,23,27, ஏப்.5,9,பரிகாரம் விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட அல்லல் தீரும். திருவாதிரை; புத்தி காரகனான புதன், யோக காரகனான ராகுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் ராசிக்குள் உங்கள் நட்சத்திரநாதன் சஞ்சரிப்பதால் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டாகும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது அதற்குரிய அனுமதி கிடைக்கும். பத்தாம் இடத்தில் ராஜ கிரகமான சூரியனும் சஞ்சரிப்பதால் புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். முதலீட்டில் ஆதாயம் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை ஏற்படும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். பணியாளர்களின் நிலை உயரும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். திருமணம் குழந்தை போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். குலதெய்வ அருள் ஏற்படும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 4,5.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14,22,23,31, ஏப். 13பரிகாரம்: துர்கையை வழிபட விருப்பம் அனைத்தும் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3 ம் பாதம்; அறிவுக்காரகன் குரு, கல்விக்காரகன் புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் உங்கள் நட்சத்திரநாதன் குருபகவானே யோகப் பலன்களை வழங்க இருக்கிறார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பதன்படி அவர் பார்க்கும் மூன்று, ஐந்து, ஏழாம் இடங்கள் எல்லாம் உங்களுக்கு யோகத்தை வழங்க உள்ளது. அதற்குமேல் அவர் சஞ்சரிக்கும் லாப ஸ்தானமும் உங்களுக்கு வரவுகளை அதிகரித்திடச் செய்யும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக உங்களைவிட்டு இனி விலக ஆரம்பிக்கும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வாழ்க்கைத் துணையால் அனுகூலம் உண்டாகும். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். புதிய இடம் வாங்கும் முயற்சி நிறைவேறும். புதிய தொழில் தொடங்குவீர்கள். செய்யும் தொழிலை விரிவு செய்வீர்கள். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். மனதில் நிம்மதி ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் யோகத்தை உண்டாக்கும். பெண்கள் வாழ்க்கையில் இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் மறையும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். முயற்சிகள் வெற்றியாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஏப்.5,6.அதிர்ஷ்ட நாள்: மார்ச்.21,23,30,ஏப்.3,12,பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு முல்லைப்பூ சாத்தி வழிபட வாழ்வு வளமாகும்.
மாத ராசி பலன்
11-Mar-2024
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம், குரு பகவானின் பார்வைகள் பொருளாதார நிலையை உயர்த்தும். குடும்பத்தில் நிம்மதியான சூழலை ஏற்படுத்தும். சந்தோஷத்தை அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்கும். எதிரிகளால் உண்டான சங்கடங்களை விலக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். என்றாலும் அஷ்டம ஸ்தானத்தில் சனி, செவ்வாய் இணைந்திருப்பதால் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒன்றிலும் அவசரகதி என்பது இந்த மாதத்தில் வேண்டாம். உடல் நிலையில் அக்கறை அவசியம். அலுவலகப் பணியில் நெருக்கடிகள் தோன்ற வாய்ப்பிருப்பதால் கவனமாக செயல்படுவதால் சங்கடங்கள் தோன்றாமல் போகும். வியாபாரம், தொழிலில் எதிர்பாராத சங்கடங்கள், போட்டிகள் ஏற்படலாம். உங்களுக்கு எதிராக சிலர் மறைமுகமாக சதிகள் புரியலாம் என்பதால் விழிப்புணர்வு மிக அவசியம். பெண்கள் தங்கள் உடல்நிலையில் கவனம் கொள்வதுடன் வாழ்க்கைத் துணையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது அவசியம். இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதி இருக்கும். புதிய முதலீடுகள் முயற்சிகள் என்பது இந்த மாதத்தில் வேண்டாம். பழைய செயல்களிலும் நிதானம் அவசியம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்முன் முழுமையாக படித்துப் பார்த்து அதன் பிறகே கையெழுத்திட வேண்டும். விவசாயிகளுக்கு விளைபொருட்களை விற்பதில் சில சங்கடங்கள் உண்டாகும். எதிர்பார்த்த விலை கிடைக்காமல் போகும். பணியாளர்கள் தங்கள் வேலையில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. இல்லையெனில் பிரச்னைகள் உண்டாகலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம். சந்திராஷ்டமம்: ஏப். 5,6.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20,21,29,30, ஏப். 2,3,11,12பரிகாரம்: அம்மன் வழிபாடு அல்லல் போக்கி நலம் சேர்க்கும். பூசம்: சர்வ சக்திக்கும் காரகனான சனி, அறிவுக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் சில நெருக்கடிகளை சந்திக்கும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதுடன், பூர்வ புண்ணியாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானும் அங்கு இணைவதால் உங்கள் அந்தஸ்திற்கும் செல்வாக்கிற்கும் இது சோதனைக்காலமாக இருக்கும். தேவையற்ற பிரச்னைகள் உங்களைத் தேடி வரக் கூடும் என்பதால் எந்த ஒன்றாக இருந்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படவும். வழக்கமான செயல்களிலும் தடைகள், தாமதங்கள் என்று ஏற்படக்கூடும் என்பதால் நிதானம் அவசியம். பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சில சங்கடங்களை, வழக்கினை சந்திக்க வேண்டியதாக இருக்கும். இருந்தாலும் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் எல்லாவித சங்கடங்களில் இருந்தும் விடுபடுவீர்கள். உங்களுடைய முயற்சிகள் வெற்றியளிக்கும். பாக்கிய ஸ்தானத்தில் உங்கள் தனாதிபதியும் ராகுவும் இணைவதால் எதிர்பார்த்த வரவு உண்டாகும். தெய்வ அருளால் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்களில் லாபம் உண்டாகும். அந்நியர்கள் வழியே ஆதாயம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். திட்டமிட்டு செயல்படும் காரியங்களில் லாபம் அடைவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிர பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நினைத்ததை உங்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். பெண்கள் தங்கள் செயல்களில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது. அலுவலக பணியில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவதால் சங்கடங்களில் இருந்து விடுபடலாம். புதிய நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர். வாழ்க்கைத் துணையின் நலனில் இந்த மாதம் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். விவசாயிகள் எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். விளைபொருளை விற்பதிலும் யோசித்து செயல்பட்டால் லாபம் உண்டாகும். அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டால் அதிருப்திக்கு இடமிருக்காது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. சந்திராஷ்டமம்: ஏப்.6,7அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,20,26,29. ஏப். 2,8,11பரிகாரம்: நவகிரக வழிபாடு எதிர்பாராத நன்மையை உண்டாக்கும்.ஆயில்யம் ; கல்விக்காரகனான புதன், மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, அனைத்தையும் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் இயல்பாக இருக்கும். சரி என்று பட்டதை துணிச்சலாக செய்திடக் கூடியவர்கள். வாதிடக் கூடியவர்கள் நீங்கள். இந்த மாதம் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மறுபக்கம் அஷ்டம ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சஞ்சரித்தாலும் அது உங்களுக்கு மறைவு ஸ்தானம் என்பதால் பெருமளவில் நெருக்கடி ஏற்படாமல் போகும். இருந்தாலும் ஒவ்வொன்றிலும் கவனமாக செயல்படுவதன் வழியாக உங்கள் செயல்கள் நிறைவேறும். வியாபாரம், தொழில் அபிவிருத்தியாகும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன், ராகுவின் பார்வைகள் மூன்றாம் இடத்தில் பதிவதால் அரசுவழி முயற்சிகள் வெற்றி பெறும். வருமானம் பல வழியிலும் வரக் கூடும். தடைபட்ட முயற்சிகள் நிறைவேறும். இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். பெண்கள் வாழ்க்கைத் துணையின் எண்ணத்தை புரிந்து கொண்டு செயல்படுவதால் குடும்பத்தில் சங்கடமில்லாமல் போகும். உடல்நிலையிலும் கூடுதல் கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் விழிப்புணர்வு அவசியம். இல்லையெனில் அதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாக நேரும். இந்த மாதத்தில் புதிய முயற்சிகள், சொத்து சேர்க்கை போன்றவை வேண்டாம். விவசாயிகள் கூடுதல் கவனமுடன் செயல்பட்டால் சங்கடங்கள் குறுக்கிடாது. அரசியல்வாதிகளின் எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் வேறு சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தவும். சந்திராஷ்டமம்: ஏப். 7,8.அதிர்ஷ்ட நாள்: மார்ச்14,20,23,29, ஏப்.2,5,11பரிகாரம்: விநாயகரை சதுர்த்தியன்று வழிபட வினைகள் தீரும்.
மாத ராசி பலன்
11-Mar-2024
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம். வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது. ஏழாமிடத்தில் சனி, செவ்வாய் இணைந்திருப்பதால் தடை, தாமதம் ஏற்படும். நண்பர் இடையே கருத்து வேறுபாடு உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமை குறையும். எந்தவொரு காரியத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் பணிகளில் கவனமாக இருப்பது நன்மை தரும். மாதத்தின் முற்பகுதியில் லாபாதிபதியும் தனாதிபதியுமான புதன் நன்மை தருவார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார். உங்கள் அறிவாற்றல் சங்கடங்களில் இருந்தும் பாதுகாக்கும். மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு புதிய நட்புகளிடம் எச்சரிக்கை வேண்டும். அலுவலகப் பணியில் அக்கறையும், வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுப்பதும் நிம்மதியை உண்டாக்கும். விவசாயிகளுக்கு விருப்பம் நிறைவேறும். உழைப்பில் கவனம் செல்லும். அரசியல்வாதிகள் அவசரப்பட்டு கோபமான வார்த்தைகளை வெளியிட வேண்டாம். பிரதான கிரகங்களின் சஞ்சார நிலை சாதகமாக இல்லை என்றாலும் பாக்கிய ஸ்தானத்தில் உள்ள குருவின் சஞ்சாரம், பார்வைகள் சாதகமாக இருப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து நினைப்பதை சாதிப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 9அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16,19,27,28, ஏப். 1,7,10பரிகாரம்: நரசிம்மரை வழிபட்டால் நன்மை பலமடங்கு அதிகரிக்கும்.பூரம்: அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், ஆன்ம காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நினைத்த காரியத்தில் வெற்றி அடைய ஓயாமல் உழைப்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவராக திகழ்வீர்கள். நட்சத்திரநாதன் மாதத்தின் முற்பகுதியில் ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் சங்கடங்களை சந்திக்க நேரும். செவ்வாய், சனி சேர்க்கையும் ஏழாமிடத்தில் இருப்பதால் குழப்பம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகள் ஏற்படும். எட்டாம் இடத்தில் ராசிநாதனும் ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதால் எதிரிகளால் தொல்லை ஏற்படலாம். உங்கள் செல்வாக்கிற்கும் அந்தஸ்திற்கும் சோதனை உண்டாகும். ஆனால் பாக்கிய குரு அதை சமாளிக்கும் சக்தி ஏற்படும். கவசம் போல் குரு பகவான் உங்களைப் பாதுகாப்பார். புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். மூன்றாமிட குருபகவானின் பார்வை உண்டாவதால் முயற்சிகள் வெற்றியாகும். குலதெய்வ அருள் உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தன, குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வதால் நன்மை அதிகரிக்கும். பணியில் கவனமாக செயல்படுவதால் சங்கடம் தோன்றாமல் போகும். அரசுவழியில் சங்கடங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பிருப்பதால் வியாபார கணக்கு வழக்குகளில் எச்சரிக்கை தேவை. பெண்கள் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவிற்கும் வர வேண்டாம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பதும், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும். பிள்ளைகள் மீது அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு நெருக்கடிகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவதால் எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். ஆனாலும் பொழுது போக்கு விஷயங்களை தள்ளி வைப்பது நல்லது. சந்திராஷ்டமம்: மார்ச் 14, ஏப். 10அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,19,24,28, ஏப். 1,6.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திரம் 1 ம் பாதம்: ஆன்ம காரகனான சூரிய பகவானின் ராசி, நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் அதிகபட்ச ஆற்றல் இருக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டுபவராக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் ராசி அதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்திருப்பதால் தடுமாற்றம், சங்கடம், நெருக்கடி ஏற்படும். பணியாளர்கள் அதிகாரிகளின் கோபப் பார்வைக்கு ஆளாக நேரிடும். வேலைபளு அதிகரிக்கும். பணியாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து கவனமாக செயல்பட்டால் நெருக்கடி குறையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை ஒத்திவைப்பது நல்லது. சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், சனி சேர்க்கை ஏற்பட்டிருப்பதால் தேவையற்ற சங்கடங்கள் தேடி வரும். நண்பர்களும் எதிரியாவர். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகள் தோன்றும். குலதெய்வ வழிபாட்டால் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும். பெண்கள் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளை அனுசரித்தால் நன்மை அதிகரிக்கும். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் எண்ணம் இருந்தால் கொண்டு வாழ்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும். விவசாயிகள் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருவது நன்மையாக இருக்கும். வியாபாரம், தொழில் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் தள்ளிப் போகும். என்றாலும் செலவிற்கு தேவையான வருவாய் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவதால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற முடியும்.சந்திராஷ்டமம்: மார்ச் 14,15, ஏப். 11அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19,28, ஏப். 1,10பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்ற நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
11-Mar-2024
உத்திரம் 2,3,4 ம் பாதம்: ஆற்றல் காரகனான சூரியன், வித்யா காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு வாழ்க்கையின் அர்த்தங்கள் முழுமையாக தெரிந்திருக்கும். எப்படி வாழவேண்டும் என்பதையும் நன்றாக அறிந்திருப்பீர்கள். பங்குனி மாதத்தை உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் என்றே சொல்ல வேண்டும். உங்கள் நட்சத்திரநாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் செயலில் வேகம் இருக்கும். சத்ரு ஸ்தானத்தில் உண்டாகியுள்ள சனி, செவ்வாய் சேர்க்கையால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறப் போகிறது. முயற்சிகளில் முழுமையான பலன் கிடைக்கப் போகிறது. இதுவரையில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகப் போகிறது. சிலருக்கு சொத்து சேர்க்கையும் ஏற்படும். உடலில் இருந்த பாதிப்புகள் விலக ஆரம்பிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு நெருக்கடி உண்டாக்கிய போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பெண்களுக்கு விருப்பம் பூர்த்தியாகும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சிலர் புதிய சொத்து வாங்கக்கூடும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சுயதொழில் செய்து வருபவர்கள் முன்னேற்றம் காண்பர். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. சந்திராஷ்டமம்: மார்ச் 14,15, ஏப்.11அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19, 23, 28, ஏப்.1,5,10பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டால் குறைகள் யாவும் தீரும்.அஸ்தம்: அறிவுக்காரகன் புதன், மனக்காரகன் சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்தபடி உங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வீர்கள். அதில் எந்தவிதமான தடையும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வீர்கள். இந்தமாதம் குரு பகவானின் பார்வைகள் குடும்ப ஸ்தானத்திற்கும் சுக ஸ்தானத்திற்கும் உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசைகள் பூர்த்தியாகும். ஆறாமிடத்தில் ஏற்பட்டுள்ள சனி, செவ்வாய் சுக்கிரன் கூட்டணியால் உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். இதுவரையில் தடைபட்ட முயற்சி ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். இடமாற்றம், பதவி உயர்விற்காக காத்திருந்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக மாறும். காவல்துறையினருக்கு செல்வாக்கு உயரும். குடும்பம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருந்த நெருக்கடி விலகி ஆதாயம் ஏற்படும். அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். தலைமையிடம் நற்பெயர் ஏற்படும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். நெருக்கடிகளும் விலகும். பெண்கள் புதிய நட்புகளிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஜென்ம கேது, ஏழாம் இடத்தில் ராகுவால் தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு நெருக்கடிக்கு ஆளாகலாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவதால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 15,16, ஏப்.12.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14,20,23,29, ஏப். 2,5,11.பரிகாரம் சிவபெருமானை வழிபட சிரமம் படிப்படியாக விலகும்.சித்திரை 1,2 ம் பாதம்: அறிவுக்காரகன், வித்தைக்காரகனான புதன், பூமிகாரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு வேகம் இருக்கின்ற அளவிற்கு விவேகமும் இருக்கும். எந்த இடத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்தவர்கள் நீங்கள். உங்கள் நட்சத்திரநாதன், ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி பகவானுடன் இணைவதால் செயலில் வேகமும் நிதானமும் கலந்திருக்கும். நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். இதுவரையில் தாமதமான சுபகாரியங்கள் நடைபெற ஆரம்பிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள் செயல்களில் ஆதாயம் தோன்றும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொழில், பூமி, வேலை சம்பந்தப்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பாலினரிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இல்லையெனில் வீண் சங்கடங்கள் தோன்றும். அரசியல்வாதிகளுக்கு யோகமான மாதமாக இருக்கும். காவல்துறையினருக்கு எதிர்பார்த்த பலன் உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் குறையும். மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை அமையும். தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். விவசாயிகளுக்கு இந்த மாதம் அமோகமாக இருக்கும். வருமானம் நிறையும். மாணவர்கள் கவனத்தை படிப்பில் மட்டும் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 16,17, ஏப். 13அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14,18,23,27, ஏப். 5,9பரிகாரம்: மூகாம்பிகையை மனதில் தியானிக்க முயற்சி வெற்றி பெறும்.
மாத ராசி பலன்
11-Mar-2024
சித்திரை 3,4 ம் பாதம்:அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், தைரிய, வீரிய, பராக்கிரம காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு நீங்களே வழிகாட்டியாக இருப்பீர்கள். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். விரும்பியதை அடைவீர்கள். பிறக்கும் பங்குனி மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதமாக அமையும். மாதத்தின் முற்பகுதியில் ராசிநாதன் சுக்கிரனும், பாக்கியாதிபதி புதனும் பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய சொத்து வாங்குவீர்கள். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சேர்ந்திருப்பதால் பூர்வீக சொத்துகளில் சில பிரச்னைகள் தோன்றும் என்றாலும் அதை நிதானமாக செயல்பட்டு உங்கள் வசமாக்குவீர்கள். குருபகவானின் பார்வை உங்களுக்கிருப்பதால் சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு அதற்குரிய தகவல் வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை ஏற்படும். பெண்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் அளிக்கும். விருப்பங்கள் நிறைவேறும். சுயதொழிலில் வருமானம் அதிகரிக்கும். திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் வரும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி தீரும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். விவசாயிகள் கவனமாக செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் கூடுதல் கவனமுடன் படிப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: மார்ச் 16,17, ஏப். 13அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,18,24,27, ஏப். 6,9பரிகாரம்: அனுமனை வழிபட்டால் அல்லல் அனைத்தும் பறந்தோடும். சுவாதி:கலைக்காரகன், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், யோகம், போகக்காரகனான ராகுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அதிக ஆற்றல் இருக்கும். உங்கள் செயல்பாடுகளின் காரணமாக நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். பிறக்கும் பங்குனி மாதம் பெரும் மாற்றத்தை உண்டாக்கப் போகிறது. எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறப் போகிறது. ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், ராகு, புதனால் இதுவரையில் முயற்சி செய்து தடைப்பட்ட காரியங்கள் இப்போது நிறைவேற ஆரம்பிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசு பணியாளர்களின் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்திற்காக எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். பணியாளர்களுக்கு இது யோகமான காலமாக இருக்கும். வம்பு, வழக்குகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அரசு வழி செயல்களில் ஆதாயம் வரும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குருபகவானின் பார்வை ராசியில் பதிவதால் சங்கடங்கள் எல்லாம் விலகி நினைத்ததை அடையும் நிலை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பணம் பலவழியில் வர ஆரம்பிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர். சந்திராஷ்டமம்: மார்ச் 17,18.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,22,24,31, ஏப். 4,6,13பரிகாரம் வராகியை வணங்கினால் வாழ்வில் நன்மை அதிகரிக்கும். விசாகம் 1,2,3 ம் பாதம்: தன, புத்திர, ஞானக்காரகனான குரு, அதிர்ஷ்டகாரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இயல்பாகவே அறிவாற்றல் நிறைந்திருக்கும். மற்றவரை உங்கள் வழியில் ஈர்த்து செல்லக்கூடிய திறமை இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் ராசியைப் பார்ப்பதால் அதிர்ஷ்டமும் யோகமும் நிறைந்திருக்கும். சங்கடங்கள் விலகிப் போகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வருவதுடன் அலுவலகத்தில் எதிர்பார்த்த பொறுப்பும் வந்து சேரும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், புதன், ராகுவால் அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி இப்போது கிடைக்கும். தடைப்பட்ட செயல்கள் நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். அதற்குரிய அரசு அனுமதி கிடைக்கும். வழக்குகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எதிரி தொல்லை நீங்கும். உடல் பாதிப்பு மறையும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். குருபகவானின் பார்வை லாப ஸ்தானம், ஜென்ம ராசிக்கு உண்டாவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் விலகும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உங்கள் ஆலோசனையை தலைமை ஏற்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு விருப்பம் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 18,19.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15,21,24,30, ஏப். 3,6,12.பரிகாரம்: முருகனை தினமும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.
மாத ராசி பலன்
11-Mar-2024
விசாகம் 4 ம் பாதம்: புத்திக்கும், யுக்திக்கும், பொன்னுக்கும், புகழுக்கும் காரகனான குரு. சக்திக்கும், வலிமைக்கும் காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்கும். பிறக்கும் பங்குனி மாதம் இதுவரை இருந்த நிலையில் மாற்றம் உண்டாகும். நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சனி பகவானுடன், ராசிநாதன் இணைவதால் வேலைப்பளு அதிகரிக்கும். முயற்சியில் குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஒரு செயலில் லாபம் என்றால் அடுத்த செயலில் அதற்கு எதிர்மாறான நிலை ஏற்படும் என்பதால் உங்கள் வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்துவது நல்லது. யோசிக்காமல் எந்தவொரு முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். முடிந்தவரை புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. உடலிலும் மனதிலும் எதிர்பாராத நெருக்கடி, சலிப்பு, அசதி தோன்றக் கூடும் என்றாலும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பொருளாதார முன்னேற்றத்தை உண்டாக்குவார். வருமானத்தை வழங்குவார். தொழில், வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற வருமானத்தை வழங்குவார். லாப ஸ்தானத்தின் மீது சூரியன், ராகுவின் பார்வையும் பதிவதால் அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத பணவரவு ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பணியாளர்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டால் நெருக்கடி இருக்காது. பணியாளர்கள் வழக்கம் போல் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். புதிய முயற்சி இந்த மாதத்தில் வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது. சந்திராஷ்டமம்: மார்ச் 18,19அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21,27,30, ஏப். 3,9,12பரிகாரம் நவக்கிரகத்திற்கு நல்லெண்ணெய் தீபமேற்ற நன்மை அதிகரிக்கும். அனுஷம்: ஆயுள்காரகன், கர்மக்காரகனான சனி, பராக்கிரம காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தனித்துவமான திறமை இருக்கும். எந்த ஒன்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். மற்றவர்களால் முடிக்க முடியாததை நீங்கள் முடித்துக் காட்டுவீர்கள். இந்த மாதம் உங்கள் ராசிநாதனும் நட்சத்திர நாதனும் சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். முயற்சிகளை எந்தளவிற்கு மேற்கொள்கிறீர்களோ அந்தளவிற்கு உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். குருபகவானின் பார்வைகள் ஜீவன ஸ்தானத்திற்கும், குடும்ப ஸ்தானத்திற்கும் உண்டாவதால் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, சூரியன் இணைவதால் பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னைகள் தோன்றலாம். பொறுமையுடன் செயல்படுங்கள். பிரச்னைகளை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பணியில் கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் அதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாக நேரும். ஆனால் லாப ஸ்தானத்திற்கு சூரியன், ராகுவின் பார்வை உண்டாவதால் சமாளித்து விடுவீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும். பெண்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். பணிபுரியும் இடத்தில் திறமை அங்கீகரிக்கப்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். விவசாயிகள் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எதிர்பார்த்தது இழுபறியாகும். அரசியல்வாதிகள் முயற்சி தள்ளிப் போகும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. சந்திராஷ்டமம்: மார்ச் 19, 20அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,18,26,27, ஏப். 8,9பரிகாரம்: நரசிம்மரை வணங்கினால் சங்கடங்கள் விலகும்.கேட்டை: கல்விக்காரகனான புதன், சகோதர, ரத்த, யுத்தகாரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் யோசித்து செயல்படக்கூடிய ஆற்றல் இருக்கும். மற்றவர்கள் எதிர்பார்க்காத செயல்களைச் செய்து வெற்றி அடைவீர்கள். இந்த மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் விரும்பாத செயலில் ஈடுபட்டு அவப்பெயருக்கு ஆளாக நேரும். என்றாலும் சுக்கிரன் மாதத்தின் பிற்பகுதியில் யோகத்தை வழங்க இருக்கிறார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வரவுகள் அதிகரிக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி செவ்வாயால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, சூரியனால் வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தால் விருப்பம் நிறைவேறும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எதிர்பார்த்த வரவை உண்டாக்குவதுடன் ஐந்தாம் இடத்தையும் பார்ப்பதால் குலதெய்வ அருள் உண்டாகும். எல்லாவிதமான சங்கடங்களில் இருந்தும் விடுபடுவீர்கள். குருவின் பார்வைகள் தொழில், வியாபாரத்தை விருத்தி செய்யும். குடும்பத்தில் நிம்மதி, பணவரவு உண்டாகும். பணியாளர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்ப்பு நிறைவேறும். உழைக்கும் இடத்தில் மதிப்பு உயரும். பெண்கள், பிள்ளைகளின் மீதும் குடும்பத்தின் மீதும் அக்கறை செலுத்துவது நன்மையளிக்கும். வாழ்க்கைத்துணையை ஆலோசித்து எந்தவொரு முடிவும் எடுத்தால் சங்கடம் இல்லாமல் போகும். பண நெருக்கடி விலகும். அரசியல்வாதிகள் சாணக்கியத்தனமாக செயல்பட்டு தலைமையிடம் நற்பெயர் பெறுவர். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். விவசாயிகள் பணியில் அக்கறை கொள்வது அவசியம். மாணவர்கள் கூடுதல் கவனமுடன் படிப்பது நல்லது. சந்திராஷ்டமம்: மார்ச் 20அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14,18,23,26, ஏப். 5,9பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.
மாத ராசி பலன்
11-Mar-2024
மூலம்: விஞ்ஞானம், மெய்ஞ்ஞானத்திற்கு காரகனான கேது, தனக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எப்போதும் கடவுளின் அருள் இருக்கும். உலகைப் புரிந்து கொண்டு வாழும் திறமை இயல்பாகவே இருக்கும். பிறக்கும் பங்குனி மாதம் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்ல வேண்டும். உங்கள் ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து பாக்கிய, லாப, ஸ்தானத்தையும், உங்கள் ஜென்ம ராசியையும் பார்ப்பதால் இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வருமானம் பலவழியிலும் வர ஆரம்பிக்கும். செய்து வரும் தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருந்த தடைகள் விலகி உங்கள் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். இதுவரையில் மற்றவர்களின் பார்வைக்கு சாதாரணமாக தெரிந்த நீங்கள் இனி, கவுரவமானவர்களாக, அந்தஸ்தானவர்களாக, செல்வாக்கு மிக்கவராக தெரிவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். நினைத்ததை எல்லாம் உங்களால் சாதித்துக் கொள்ளமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த பொறுப்பு வந்துசேரும். சொத்து சேர்க்கை ஏற்படும். பணியாளர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வந்துசேரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் வாழ்க்கையில் ஏற்றமான நிலை உண்டாகும். திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு வரன் வரும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை உண்டாக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருப்பார். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 21.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16,21,25,30, ஏப். 3,7,12பரிகாரம்: விநாயகரை வணங்கினால் தடைகள் விலகி வெற்றி உண்டாகும்.பூராடம்: அதிர்ஷ்டக்காரகன், கலைக்காரகன், விநோதனான சுக்கிரன், அந்தஸ்திற்கும் அறிவிற்கும் காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு மற்றவரை வழிநடத்தும் ஆற்றலும், எந்த இடத்திலும் முன்னிலை வகிக்கும் திறனும், யோசித்து செயல்பட்டு வெற்றியடையக்கூடிய சக்தியும் இயல்பாக இருக்கும். பங்குனி மாதத்தில் உங்கள் நட்சத்திர நாதனும், ராசிநாதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். உங்கள் திறமை வெளிப்படத் தொடங்கும். கடந்த காலத்தில் உண்டான சங்கடங்கள் எல்லாம் நீங்கும். முயற்சி ஸ்தானத்தில் சனி, செவ்வாய் இணைவு உண்டாவதால் இதுநாள் வரையில் தயக்கமுடன் செயல்பட்டு வந்த நீங்கள் வேகமாக இலக்கை நோக்கி செயல்படுவீர்கள். எந்த இடத்தை அடைய வேண்டும் எனக் கனவு கண்டு வந்தீர்களோ அந்த இடத்தை உங்களால் அடைய முடியும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகி லாபம் அதிகரிக்கும். தெய்வ அருள் உண்டாகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள், நண்பர்களால் ஆதாய நிலை உண்டாகும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். பெண்களுக்கு யோக காலமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு யோகமான காலமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவர். சந்திராஷ்டமம்: மார்ச் 22அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 21, 24, 30. ஏப். 3,6,12பரிகாரம்: குருபகவானுக்கு முல்லைப்பூ சார்த்தி வழிபட முன்னேற்றம் உண்டாகும்.உத்திராடம் 1 ம் பாதம் : ஆன்ம காரகன், ஆற்றல் காரகனான சூரியன், ஞானக்காரகன், தனக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சமயோசித புத்தியும், சாதுரியமும், நினைத்ததை சாதிக்கும் வலிமையும் நிறைந்திருக்கும். முயற்சியில் வெற்றி அடையும்வரை சோர்ந்து போகாமல் செயல்படுவீர்கள். பங்குனி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் நான்காம் இடத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கும் நிலையில், ராசிநாதன் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இதுநாள்வரை தடைப்பட்டு வந்த முயற்சிகள் நிறைவேற ஆரம்பிக்கும். கடந்த காலத்தில் கற்ற அனுபவங்களை வைத்து ஒவ்வொரு செயலிலும் நிதானமாக செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் லாபத்தை ஏற்படுத்தும். பணியாளர்களின் திறமை வெளிப்பட்டு பாராட்டு கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், சனியின் சஞ்சார நிலையால் சொத்து சேர்க்கையும் தைரியமும் அதிகரிக்கும். முயற்சி யாவும் வெற்றி பெறும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். மக்கள் ஆதரவுடன் நினைத்த இலக்கை அடைவீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். புதிய பணியில் சேர முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஏக்கம் பூர்த்தியாகும். விவசாயிகளுக்கு இது யோகமான மாதம். வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும் பொதுத் தேர்வை தைரியமாக எதிர்கொள்வர். சந்திராஷ்டமம்: மார்ச் 23அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19,21,28,30, ஏப். 1,3,10,12பரிகாரம்: தினமும் சூரியபகவானை வழிபட சங்கடங்கள் தீரும்.
மாத ராசி பலன்
11-Mar-2024
உத்திராடம் 2,3,4 ம் பாதம்: சர்வ சக்திக்கும் காரகனான சனி, ஆன்ம ஆற்றல் காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இரண்டு வித சக்தி இருக்கும். ஒரு பக்கம் செயலில் அதிகபட்ச வேகம் இருக்கும். மறுபக்கம் யோசித்து செயல்படும் புத்தி இருக்கும். இந்த மாதம் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் நட்சத்திரநாதனால் சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். அரசால் ஏற்பட்ட நெருக்கடிகள், தடைகள் விலகும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி நிறைவேறும். இடம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். பெரியோரின் ஆதரவும் ஆசியும் உண்டாகும். குருபகவானின் பார்வை உங்கள் ஜீவன ஸ்தானத்திற்கு உண்டாவதால் தொழில் விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். பணியில் இருந்த சங்கடங்கள் மறையும். உழைப்பவர்களின் நிலை உயரும். அரசு வழியில் நன்மை ஏற்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். பெண்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய வேலை அமையும். சுய தொழில் தொடங்குபவர்களின் நிலை உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடங்கள் தீரும். திறமை வெளிப்படும். அரசியல்வாதிகளுக்கு இக்காலம் அதிர்ஷ்டமாக இருக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரிய பகவான் எதிர்பார்த்த பதவியை வழங்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். விவசாயிகளின் நிலை உயரும். விளைச்சல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் அதிகரிக்கும். சந்திராஷ்டமம்: மார்ச் 23அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,19,26,28, ஏப்.1,8,10பரிகாரம்: முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.திருவோணம்: உடலுக்கும், மனதிற்கும் காரகனான சந்திரன். தொழிலுக்கும், கர்ம வினைகளுக்கும், ஆயுளுக்கும் காரகனான சனி பகவான் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, ஒரு பக்கம் உறுதியான மனநிலை இருந்தாலும், மறுபக்கம் குழப்ப நிலையும் இருக்கும். சில நேரங்களில் எதை முன்னால் செய்வது எதை அடுத்து செய்வது என்பதை மறந்து அவசரப்பட்டு சில செயல்களில் ஈடுபட்டு நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அதே நேரத்தில் உங்கள் முயற்சிகளை யாருக்காகவும் நிறுத்த மாட்டீர்கள். உங்கள் இலக்கை அடையும் வரையில் முயற்சித்துக்கொண்டே இருப்பீர்கள். பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாக இருக்கப் போகிறது. இதுவரையில் தடைபட்ட முயற்சிகள் யாவும் நிறைவேறப் போகிறது. உங்கள் திட்டங்கள் வெற்றியடையும். சங்கடங்கள் குறைந்து வருமானம் அதிகரிக்கும். புகழும் செல்வாக்கும் உயரப் போகிறது. மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, சூரியனும் உங்களுக்கிருந்த தடைகளை விலக்குவர். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய வைப்பர். உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். வம்பு வழக்குகளில் இருந்து விடுவிப்பார்கள். வழக்குகள் சாதகமாக மாறும். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதனும், செவ்வாயும் ஒரு பக்கம் வேகத்தையும் மறுபக்கம் யோசித்து செயல்படும் நிலையையும் வழங்குவர். பின்விளைவுகள் பற்றி யோசித்தே செயல்படுவீர்கள். அதன் காரணமாக வெற்றியும் அடைவீர்கள். குரு பகவானின் பார்வை விரய ஸ்தானத்தில் பதிவதால் சுபச்செலவு அதிகரிக்கும். இடம் வாங்குவது, தொழில் தொடங்குவது, பிள்ளைகள் கல்விக்காக செலவு செய்வது, வாகனம் வாங்குவது என செலவு ஏற்படும். செல்வாக்கிற்கு ஏற்பட்ட தடைகளை குருபகவானின் ஐந்தாம் பார்வை நீக்கும். ஏழாம் பார்வை தொழிலில் வருமானத்தை அதிகரிக்கும். தொழில் மீது அக்கறை ஏற்படும். பணியாளர்களுக்கு இது யோகமான மாதம். பிரச்னைகள் விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்புகள் வந்து சேரும். சிலருக்கு பதவி கிடைக்கும். விவசாயிகள் முன்னேறுவர். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நிலை சீர்படும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். மாணவர்கள் அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண் பெறுவர். சந்திராஷ்டமம்: மார்ச் 24,25அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,20,26,29, ஏப். 2,8,11பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். அவிட்டம் 1,2 ம் பாதம்: ஆயுள், கர்ம காரகனான சனி, தைரிய, வீரிய பராக்கிரம காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, செயல்களில் ஒரு பக்கம் வேகம் இருந்தாலும் மறுபக்கம் தடைகளும் ஏற்படும். அப்போதும் உங்கள் வழியை மாற்றிக்கொள்ளாமல் செயல்படுவீர்கள். பிறக்கும் பங்குனி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதனும், ராசி நாதனும் தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் வேகம் இருந்தாலும் சில தடைகளும் இருக்கும். ஒவ்வொன்றையும் போராடி முடிக்க வேண்டிய நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், சூரியனும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். சுக்கிர பகவானின் சஞ்சார நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குருபகவான் பார்வைகளால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வரன் வரும். சுயதொழில் செய்வோரின் நிலை உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். விவசாயிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும். அரசியல்வாதிகள் தங்கள் எதிர்பார்ப்பில் சில தடைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். மாணவர்கள் கூடுதல் கவனமுடன் படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர். சந்திராஷ்டமம்: மார்ச் 25,26அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,18,27, ஏப். 8,9பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நல்வாழ்வு அமையும்.
மாத ராசி பலன்
11-Mar-2024
அவிட்டம் 3,4 ம் பாதம்: கர்ம காரகனான சனி, சகோதர காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசிநாதன், நட்சத்திரநாதன் இருவரும் ராசிக்குள்ளேயே சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ராசிநாதனான சனி, செவ்வாய் வீடான மேஷத்தில் நீச்சமடைவார். உங்கள் ராசிக்குள் செவ்வாய் பகையாவார். ஒருவர் வேகமானவர், மற்றவர் நிதானமானவர். எதிர்மறையான குணம் கொண்ட இருவரும் ஒரே இடத்திற்குள் சஞ்சரிப்பதால் ஒருபக்கம் உழைப்பின் மீது ஆர்வமும் முன்னேற்றத்தின் மீது அக்கறையும் ஏற்படும். அதே சமயம் தடையும் தாமதமும் உண்டாகும். சனி பகவான் உங்கள் ராசிநாதன் என்றாலும் கோச்சார ரீதியாக ஜென்ம ராசிக்குள் அவர் சஞ்சரிக்கும் போது அந்த இடத்திற்குரிய பலன்களை வழங்குவார் என்பதால் இக்காலத்தில் நண்பர்கள், வாழ்க்கைத் துணையிடமும் எதிர்மறையான நிலை ஏற்படும். நன்கு பழகியவர்களும் உங்களைவிட்டு விலகிச் செல்வர். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பொன்,பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். புதனும் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். பணியாளர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் சங்கடங்களில் இருந்து விடுபடலாம். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடிகளை தவிர்க்க முடியும். பெண்கள் தங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குரு பகவானின் பார்வை களத்திரம், லாப ஸ்தானத்திற்கு உண்டாவதால் பின்விளைவு பற்றி யோசித்து செயல்படுவீர்கள். வருமானம் உயரும். தொழிலில் லாப நிலை இருக்கும். அரசியல்வாதிகள் வார்த்தைகளில் நிதானம் காட்ட வேண்டும். அவசரப்பட்டு எந்தவொரு முடிவிற்கும் வர வேண்டாம். அது சங்கடத்தை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை ஏற்படும்.சந்திராஷ்டமம்: மார்ச் 25,26அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,18,27, ஏப். 8,9பரிகாரம்: வராகியை வழிபட்டால் அல்லல் தீரும். தீமை விலகும்.சதயம்: ஆயுள்காரகன், நீதிக்காரகனான சனி, யோக, போக காரகனான ராகுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசிநாதன் ராசிக்குள் சஞ்சரித்து நெருக்கடியை உண்டாக்கினாலும் குருவின் பார்வைகளால் விருப்பம் நிறைவேறும். தெய்வ அருள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். வாக்கு ஸ்தானத்தில் ராகு, சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம். உடல் நிலையில் கவனம் தேவை. இரவு பயணங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பணவரவு அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். உங்களிடம் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்கள். ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலும் ஒருவிதமான அவசரம் இருக்கும். படபடப்பு, டென்ஷன் ஏற்படும் என்றாலும், பின்விளைவுகளை யோசித்து செயல்படுவது நன்மை தரும். அலுவலகப்பணியில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது பிரச்னையைத் தவிர்க்கும். உழைப்பாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் வேறு சிந்தனைகள் இப்போது வேண்டாம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். குடும்பத்தை கவனமாக நடத்திச் செல்வீர்கள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளிடம் வேகம், படபடப்பு எல்லாம் ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பின் மீது விருப்பம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டால் தேர்வில் மதிப்பெண் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 26,27அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,22,31, ஏப். 4,8,13பரிகாரம் நவக்கிரக வழிபாட்டால் நன்மை பெருகும். பூரட்டாதி 1,2,3 ம் பாதம்: நீதி, நியாயத்திற்கு காரகனான சனி, ஞானத்திற்கும் அந்தஸ்திற்கும் காரகனான குரு பகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தனிப்பட்ட ஆற்றலும், விவேகத்துடன் செயல்பட்டு வெற்றிபெறக் கூடிய சக்தியும் இருக்கும். பங்குனி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் மூன்றாம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் சப்தம, பாக்கிய, லாப ஸ்தானங்களில் பதிவதால் நட்புகள், வாழ்க்கைத் துணையால் நன்மை அதிகரிக்கும். தெய்வ அனுகூலம் உண்டாகும். பெரியோர்களால் காரியங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும். தன ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும் என்றாலும் தவறான வருமானத்திற்கு ஆசைப்பட வேண்டாம். அது சங்கடத்தை ஏற்படுத்தும். பணியில் கவனமாக இருப்பது அவசியம். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் விலகும். புதிய முயற்சிகளை இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளில் எப்போதும் கவனம் தேவை. அரசியல்வாதிகள் யோசித்து செயல்படுவதால் நினைத்ததை சாதித்துக் கொள்ளமுடியும். செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும். மாணவர்கள் பொதுத்தேர்வை கவனத்தில் கொண்டு படிப்பில் அக்கறை செலுத்துவர்.சந்திராஷ்டமம்: மார்ச் 27,28அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,21,26,30, ஏப். 3,8,12பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை மனதில் நினைத்து வழிபட தடைகள் விலகும்.
மாத ராசி பலன்
11-Mar-2024
பூரட்டாதி 4 ம் பாதம்: தன, குடும்ப, புத்திர, ஞான, அந்தஸ்துக்கு காரகனான குரு பகவானின் அம்சத்தை கொண்டுள்ள உங்களுக்கு, பங்குனி மாதத்தில் சூரியன், ராகு, செவ்வாய், சனி, கேது என பிரதான கிரகங்கள் எதிர்மறையாக சஞ்சரிக்கின்றன. இரண்டாம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் உங்கள் சங்கடங்கள் எல்லாம் விலகும். உடலில் இருந்த பாதிப்புகள் நீங்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வர். மற்றவரால் ஏற்பட்ட அவமானங்கள் நீங்கும். வியாபாரம் தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலர் வெளிநாட்டிற்கு செல்வதற்குரிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். முயற்சி வெற்றியாகும். பெண்களுக்கு சங்கடங்கள் நீங்கும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச்செல்வதால் நன்மை அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையளிக்கும். நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். அவர்களால் சில சங்கடங்கள் ஏற்படுவதற்கும் இக்காலத்தில் வாய்ப்புண்டு. அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். தலைமையால் பாராட்டப்படுவீர்கள். விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருவது நல்லது. சந்திராஷ்டமம்: மார்ச் 27,28அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21,30, ஏப்.3,12பரிகாரம்: நடராஜரை மனதில் நினைத்து வழிபட நன்மை உண்டாகும்.உத்திரட்டாதி: தன, புத்திர, ஞானக் காரகனான குரு, ஆயுள் காரகனான சனி பகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, அறிவாற்றலும் மற்றவர்களை வழிநடத்திச் செல்கின்ற திறமையும் இருக்கும். உங்கள் கவுரவத்திற்கு எந்த நிலையிலும் எப்போதும் குறைவு வந்து விடாது. பங்குனி மாதத்தில் உங்கள் ஜென்ம ராசிக்குள் ராகு, புதன், சூரியன் சஞ்சரித்து வருவதால் ஒரு பக்கம் டென்ஷன் அதிகரிக்கும். வேலையில் குழப்பங்கள் உண்டாகும். எதை முன்னால் செய்வதென்று முடிவெடுக்க முடியாமல் குழம்புவீர்கள். ராகுவும், புதனும் உங்கள் ஆசைகளை அதிகரிப்பார்கள். அதனால் வீண் சங்கடங்களை சந்திக்க நேரும். நட்புகளிடமும் உடன் பணிபுரிபவர்களிடமும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விரய ஸ்தானத்தில் நட்சத்திர நாதனும், செவ்வாயும் சஞ்சரிப்பதால் செலவுகள் பல வகையில் தோன்றும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சுக்கிரனின் சஞ்சார நிலையால் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். ராகு, புதன் இணைவு, ஏழாம் இடத்தில் கேது என்பதால் எதிர்பாலினரிடம் மிக கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு அவப்பெயர் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதல்படி செயல்படுவது நல்லது. உங்கள் ராசிநாதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: மார்ச் 28,29அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,21,26,30, ஏப். 3,8,12பரிகாரம் அஷ்டலட்சுமியை வணங்கி வர வாழ்க்கை வளமாகும்.ரேவதி: அறிவு, புத்தி காரகனான புதன், ஞானக் காரகனான குரு பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எப்போதும் இருக்கும். மற்றவர்களை வழிநடத்திச் செல்வதில் முதன்மையானவராக இருப்பீர்கள். உங்களுடைய வாழ்க்கைக்கு எது தேவையோ அதை நோக்கி முன்னேறுவீர்கள். பங்குனி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் உங்கள் ராசிக்குள் சஞ்சரிப்பதும், ராசிநாதன் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உங்களுக்கு மிகப்பெரிய யோகநிலை என்றே சொல்ல வேண்டும். அறிவுப்பூர்வமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடங்கள், நெருக்கடிகள் விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். எல்லா நிலைகளிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களால் உண்டாகும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வந்து சேரும். விவசாயிகளுக்கு திடீர் செலவு ஏற்படும். விவசாயப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வர வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 29,30அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14,21,23, ஏப். 3,5,12பரிகாரம்: சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்று வர சங்கடம் தீரும்.
மாத ராசி பலன்
11-Mar-2024

