sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்


வார ராசி பலன் : ரிஷபம்
25 ஜூலை 2025 to 31 ஜூலை 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: முயற்சி ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.
ரோகிணி: குருவின் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால் வேலையில் இருந்த நெருக்கடி விலகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.
மிருகசீரிடம் 1,2: சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் செயல்களில் கவனமும் நிதானமும் தேவை. செவ்வாய் ஐந்திற்கு வருவதால் பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படலாம். பிள்ளைகளால் சங்கடங்களுக்கு ஆளாகலாம். 


Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

வார ராசி பலன் : ரிஷபம்
25 ஜூலை 2025 to 31 ஜூலை 2025


rasi

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: முயற்சி ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.
ரோகிணி: குருவின் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால் வேலையில் இருந்த நெருக்கடி விலகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.
மிருகசீரிடம் 1,2: சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் செயல்களில் கவனமும் நிதானமும் தேவை. செவ்வாய் ஐந்திற்கு வருவதால் பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படலாம். பிள்ளைகளால் சங்கடங்களுக்கு ஆளாகலாம். 

மேலும் வார ராசி பலன் :


Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us